இதழாசிரியர் பணியும் வளர்ச்சி செய்தியும்
இதழாசிரியர் பணியும் வளர்ச்சி செய்தியும்
மலர்அமுதன் ராஜமணி
நாணயவியல் அறிஞர், நாளிதழ் ஆசிரியர், கணினியில் பயன்படுத்த ஏற்ற தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர் எனப் பன்முகம் கொண்டவர் இரா. கிருஷ்ணமூர்த்தி. நாகர்கோவில், வடிவீஸ்வரம் கிராமத்தில் 1933இல் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள லண்டன் ராயல் நாணயவியல் ஆய்வுக் கழகக் கவுரவ உறுப்பினர், தொல்காப்பியர் விருது போன்ற பல கவுரவங்களைப் பெற்றார். மார்ச் 4, 2021ல் மறைந்தார்.
பெரியார் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்துச் சீர்மை முறையை, தினமலர் நாளிதழில், 1977இல் அமல்படுத்தினார். பழைமையான நாணயங்கள், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பாக பத்தொன்பது புத்தகங்கள்