தலையங்கம்
ஆசிரியர் குழு

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்பாக மார்ச் மாதத்தில் மதுரை மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தேர்தல் கால பரபரப்பையும் மிஞ்சிய கவனத்தைப் பெற்றிருக்கிறது. நீதித்துறை வரலாற்றிலும் மனித உரிமைக் கண்ணோட்டத்திலும் இத்தீர்ப்பு நிறுவனரீதியான சித்திரவதைக்கு எதிராகச் சட்டவியல் நோ

தலையங்கம்-2
பொறுப்பாசிரியர்

ஆரம்பக் காலத்தில் பிழைப்பின் நிமித்தம் வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் ஆயுளின் பெரும் பகுதிக் காலம் அரவிந்தன் எழுத்தைச் சார்ந்தே வாழ்க்கையை நடத்தியிருக்கிறார். முதன்மையாக இலக்கியவாதியாகவும் இதழாளராகவுமே மிளிர்கிறார். இது ஒரு சவாலான தேர்வு. புதுமைப்பித்தன் தமது அந்திம நாட்களில் அவரது நண்பர் சிதம்பரத

அஞ்சலி: அரவிந்தன் (1964&2026)
செந்தூரன் ஈஸ்வரநாதன்

எழுத்தாளர், இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர் அரவிந்தனின் மறைவு குறித்து உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பதிவுசெய்ய வேண்டியது அவருடன் நெருக்கமாகப் பணியாற்றியவர்களின் கடமை என்று தோன்றுகிறது. நாகர்கோவிலில் அந்தத் துயரமான காலைப் பொழுதில் என்னதான் நடந்தது? அரவிந்தன் சென்னையில் தான் வாங்கிய புதிய வீட்டில்

கட்டுரை
வாஸந்தி

இந்தியா டுடே அலுவலகத்தில்... அரவிந்தனுடன் அன்று தொலைபேசியில் பேச வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு முன்தினம்  முயன்றபோது இணைப்புக் கிடைக்கவில்லை. திடீரென்று ஒரு சினேகிதி ஃபோன் செய்து “முகநூலில்  ஒரு சேதி வந்திருக்கிறதே அரவிந்தன் இறந்துவிட்டார் என்று, நிஜமா” என்று கே

கட்டுரை
அம்பை

அரவிந்தனோடு பல உரையாடல்கள், சண்டைகள், மிரட்டல்கள் (என் தரப்பிலிருந்துதான்!), எதிர்காலத் திட்டங்கள் எல்லாம் இருந்தன. ஆனால் அவர் மனைவி ஸ்ரீதேவி, அவர் மிகவும் பெருமிதப்படும் பாடகியான மகள், மகன் இவர்களைத் தவிர அவரைக் குறித்து எந்த விவரமும் தெரியாது. அவர் பெயரில் உள்ள “I” எதைக் குறிக்கிறது என

கட்டுரை
டி.எம். கிருஷ்ணா

அரவிந்தனை நான் முதலில் சந்தித்தபோது அவர் தமிழ் இந்து நாளிதழில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த  ஊடகவியலாளர்கள் பலர் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களில் அரவிந்தனும் ஒருவர். ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள் பேட்டியைச் சுருக்கமாக வைத்துக்கொள்ளச் சொன்னபோது அரவிந

கட்டுரை
கவிதா முரளிதரன்

துல்லியமாக நாளும் கிழமையும் நினைவிலில்லை. 2000இல்தான் அரவிந்தனை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது இந்தியா டுடே இதழில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அதற்கு முந்தைய காலகட்டத்தில் சில பொதுவான நட்புகள் எனக்கும் அரவிந்தனுக்கும் இருந்தன. இந்தியா டுடே தமிழ் இதழில் செய்தியாளருக்கான வாய்ப்பு இருப்பதாக அவர் மூல

கட்டுரை
திவாகர் ரங்கநாதன்

கடந்த ஒன்றரை மாதங்கள் ‘ஞானக்கூத்தன் கட்டுரைகள்’  நூலாக்கப் பணி தொடர்பாக அரவிந்தனுடன் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தொடர்பில் இருந்தேன். கட்டுரைகளின் உள்ளடக்கம் பற்றிய ஒரு சிறிய உரையாடல், அவருக்குப் பிற பணிகள் இருந்ததால் பாதியில் நின்றது. அவர் மேற்கோள்கள், மொழிநடை உட்படப் பல திருத்தங

கட்டுரை
ச. கோபாலகிருஷ்ணன்

இந்தக் கட்டுரையை நான் எழுதும் நாள் (ஏப்ரல் 17, 2026) நடிகர் விக்ரமின் 60ஆவது பிறந்தநாள். அரவிந்தனுக்குப் பிடித்த சில நடிகர்களில் விக்ரமும் ஒருவர். 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்து தமிழ் நாளிதழில் பணியாற்றிவந்தேன். பொது முடக்கக் காலமானதால் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் சூழல். இந்த

பதிவு
நட. சிவகுமார்

படஉதவி: ஜவஹர் ஜி ‘தக்கலை இலக்கிய வட்டம்’ சார்பாக எழுத்தாளர், ஊடகவியலாளர், மொழிபெயர்ப்பாளர் அரவிந்தனின் நினைவைப் போற்றும் விதமாக, அவர் எழுதிய இரு நூல்கள் குறித்த ஆய்வரங்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நாகர்கோவில் ஆயர் இல்ல வளாக அரங்கில் நடைபெற்றது. நிகழ்

பதிவு
பலராமன் சுப்புராஜ்

படஉதவி: சுருதி டிவி காலச்சுவடு பதிப்பகம் சென்னை கவிக்கோ மன்றத்தில், ஏப்ரல் 19ஆம் தேதி (ஞாயிறு) அன்று காலை 10 மணிமுதல் 1 மணிவரை ‘அரவிந்தன் நினைவேந்தல்’ எனும் நிகழ்வை ஒருங்கிணைத்தது. மௌன அஞ்சலியோடு தொடங்கிய இந்நிகழ்வில், வரவேற்புரையும், அரவிந்தன் பற்றிய குறிப்புகளையும் ஊடகவியலாளர

புதிய பத்தி இன்றும் என்றும் - 1
ராமச்சந்திர குஹா

மனிதகுலத்தின் விதியைத் தீர்மானிப்பதில் தனிநபர் வகிக்கும் பாத்திரத்தை வரலாற்றாளர்கள் பொதுவாகக் குறைத்து மதிப்பிடுவது வழக்கம். ‘இவர் கெட்ட அரசர்’, ‘அவர் நல்ல அரசி’ என்று வரலாற்றைச் சுருக்கிப் புரிந்துகொள்ளும் போக்கை ஈ.ஹெச். கார் தனது நூலில் (What is History?, 1961) கிண்டலடி

பதிவு
எஸ். செந்தில்குமார்

தமிழ் மொழியின் மிகச் சிறந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும் உலக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் ‘வாழும் தமிழ் இலக்கிய விழா’ ஏப்ரல் மாதம் 3, 4 ஆகிய இரு நாட்களில் நியூயார்க் தி எஜிகேஷனல், கான்பரன்ஸ் சென்டர், அகாதெமி ஆஃப் மெடிஷன் எனும் பழைமையான கல்விக்கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் அமெரிக

கட்டுரை
ஸ்ரீநிவாச கோபாலன்

புதுமைப்பித்தன் கதைகள் சிலவற்றின் மீது தழுவல் முத்திரை குத்தும் சிலரது முயற்சிகளுக்கு விளக்கம் கோரி வே.மு. பொதியவெற்பன் தொ.மு.சி. ரகுநாதனுக்குத் திறந்த மடல் ஒன்றை எழுதினார். அதில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார். “சித்தித்‌ தொகுப்பில்‌ உள்ள ‘விபரீத ஆசை’ நட் ஹாம்சனின்&z

கண்ணோட்டம்
செந்தூரன் ஈஸ்வரநாதன்

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஜனநாயகச் சமூகத்தின் உயிர்நாடி. தெற்காசிய, தென்கிழக்காசிய நிலப்பரப்புகளில் அதிகார வர்க்கம் எப்போதும் படைப்பாற்றலைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே விரும்புகிறது. மலேசியாவில் எழுத்தாளர் ம. நவீனின் படைப்புகள் சட்டரீதியாகத் தடை செய்யப்படுவதும், இலங்கையில் எழுத்த

சுந்தர ராமசாமி 95
ஆசிரியர் குழு

ஓவியம்: மணிவண்ணன் உற்றுக் கவனிக்க வேண்டும். உற்றுப் பார்க்க வேண்டும். உற்றுக் கேட்க வேண்டும். இது இயற்கையான காரியமாக மனத்தில் ஒழுகிக்கொண்டிருக்க வேண்டும். கரையோர மரங்களைத் தன்னில் பிரதிபலிக்க நதி என்ன ஆயாசம் கொள்கிறது! அதன் தன்மை அது. ஆயாசம் எதுவுமில்லை. இதேபோல் நம் கவனங்கள் நம் தன்மையாக மாற

சுந்தர ராமசாமி 95
பொன்முகலி

ஓவியம்: மணிவண்ணன் மிகத் தொலைவில் எல்லாம் இல்லை. வெறும் இருபது இருபத்தைந்து வருடங் களுக்கு முன்பு என்று நினைவுகூர்ந்தால்கூட எவ்வளவு மாற்றங்கள் நம்மைச் சுற்றி நடந்துள்ளன என்பது புலனாகும். நாம் பிறந்து வளர்ந்தபோது இருந்த அதே ஊரா இது என்று ஏதாவது ஒரு தருணத்தில் மாய்ந்து போகும்படியான தொடர்ச்சியான

சுந்தர ராமசாமி 95
ராஜன் குறை

ஓவியங்கள்: பி.ஆர். ராஜன் சுந்தர ராமசாமியின் மூன்று நாவல்களுமே தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானவை. அவற்றுடன் எனக்கு நெருங்கிய உறவு உண்டு. சிறுபத்திரிகைச் சூழலுடன் நான் அறிமுகம் கொண்ட 1982ஆம் ஆண்டு “ஜே.ஜே: சில குறிப்புகள்” வெளிவந்திருந்தது. நான் வாங்கிய முதல் சிற்றிதழான திருச்சிய

ஆவணப்படம்
சித்ரா பாலசுப்ரமணியம்

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் 2019இல், காந்தி நூற்றைம்பதாம் ஆண்டுச் சிறப்பு நேர்காணலுக்காக, பொதிகைத் தொலைக்காட்சிக் குழுவினராகச் செங்கல்பட்டு நோக்கிப் பயணமானோம். கிருஷ்ணம்மாள் அப்போது செங்கல்பட்டில் வசித்துவந்தார். முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல், வழியில் எதிர்ப்பட்ட இரண்டொரு வயதானவர்களிடம், கிர

கவிதைகள்
ஞா. தியாகராஜன்

ஓவியம்: எஸ்.இ. ஜெபா கைகளைப் பிடித்து ஒரு திரைப்படம்போல  இந்த வாழ்க்கை இப்படிதான்  இருக்கப்போகிறதென  ஒருமுறை யாராவது  ஓட்டிக் காண்பித்துவிட்டால் போதும்  அமைதியாகிவிடுவேன்  சதா சர்வ காலமும்  சூதாட்ட மேஜையின் முன் நிற்பது போலவே கழிவதை  எப்படிப் பொற

அஞ்சலி: ஆஷா போஸ்லே (1933-&2026)
ஜான் சுந்தர்

பாடகரும் நாடக நடிகருமான தீனநாத் மங்கேஷ்கர் என்கிற மராட்டியக் கொங்கணிக் கலைஞர் திடீரென இறந்துபோனபோது அவரது ஐந்து குழந்தைகளில் நான்கு பேர் பெண் மக்கள். ஒன்பது வயதில் தந்தையை இழந்த சிறுமியொருத்தி தனது குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்க அக்காளின் கையைப் பிடித்துக்கொண்டு வீதிக்கு வருகிறாள். அபலைக் குழந

கட்டுரை
களந்தை பீர்முகம்மது

மதம்சார்ந்த வழிபாட்டு முறைகளைத் தவிர்த்து வேறுபல கலாச்சார விசயங்களில் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் பண்பாட்டுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் இடையில் பெரிய அளவில் வேறுபாடுகளைக் காண்பது அரிதானதாக  இருக்கிறது. ஒன்றையொன்று தொடர்ந்துசெல்லும் போக்குகளையும் காண முடிவதாக உள்ளது. இந்துத் திருமணத்தில் மணமக

பதிவு
ந. சூரிய மூர்த்தி

பாரதி, ராதா, பழ. அதியமான், எஸ். ராமகிருஷ்ணன், மஞ்சுளா, தினகரி சொக்கலிங்கம், சாரங்கன் ஏப்ரல் 5 அன்று ‘கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்’ நூல் அறிமுக நிகழ்வு சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. மறைந்த எழுத்தாளர் அரவிந்தனுக்கு மௌன அஞ்சலி செலுத்திய பின் கூட்டம் தொடங

கதை
எம். கோபாலகிருஷ்ணன்

ஓவியங்கள்: நரசிம்ம பாலாஜி திறந்திருந்த ஜன்னலின் வழியே வந்த காற்று தறிமேடையிலிருந்த நூல் கண்டுகளைப் புரட்டி நகர்த்தியது. துளசி மெதுவாகத் திரும்பி ஜன்னலைப் பார்த்தாள். குட்டிமணி வெந்நீரை ஆற்றியபடியே வெளியே பார்த்தான். ஈஸ்வரி அத்தையும் மல்லிகாவும் துணிகளை அலசி உலர்த்துவது தெரிந்தது. வெந்நீரைக் க

மதிப்புரை
தியடோர் பாஸ்கரன்

தாதா:  ரித்விக் கட்டக் (1925-2025)    (வாழ்க்கை வரலாறு) எஸ். வாசுதேவன் வெளியீடு:  சால்ட் வெளியீடு 115, எம்.ஏ.எஸ். ரெசிடென்சி அபார்ட்மெண்ட்ஸ், S3, 2ஆவது தளம், கோடம்பாக்கம்,  சென்னை-600 024. மின்னஞ்சல்: saltpublications@gmail.com தொலைபேசி: 89394 09893 பக். 1

மதிப்புரை
ம. சோனியா

தொன்மம் தொட்ட கதைகள்  (இதிகாசம், புராணம் தொடர்பான சிறுகதைகள் குறித்த கட்டுரைகள்) சுப்பிரமணி இரமேஷ் வெளியீடு:  இந்து தமிழ் திசை கே.எஸ்.எல். மீடியா லிமிட்., கஸ்தூரி மையம்,  124 வாலாஜா சாலை சென்னை-2 தொடர்புக்கு: 74012 96562 பக். 256  ரூ. 300 தொன்மக் கால இதிகாசங்களா

கடிதங்கள்

‘தேவையற்ற அதிர்ச்சியும் தேவையான செயல்பாடுகளும்’ தலையங்கம் படித்தேன். வைரமுத்து சிறந்த திரைப்படப் பாடலாசிரியர்களில் ஒருவர். திரைப்பாடல்களில் இலக்கியநயங்களைச் சேர்த்தவர். அவ்வளவுதான். மற்றபடி நவீன இலக்கியத்துக்கு அவர் பங்கு பூஜ்யம்தான். ஞானபீட விருதை வழங்கியவர்களிடமிருந்து எந்தவித வினையாற்

உள்ளடக்கம்