தலையங்கம்
ஆசிரியர் குழு

சாகித்திய அகாதெமி என்ற இந்திய இலக்கியத்துக்கான நிறுவனம் அவ்வப்போது விவாதங்களில் அகப்பட்டுக்கொள்வது வழக்கம். அது அளிக்கும் விருதுகள் குறித்தும் பிற செயல்பாடுகள் குறித்தும் விவாதங்கள் எழுவதுண்டு. ஆனால் இந்த முறை அந்த அமைப்பே சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அதன் நிலையிருப்பே கேள்விக்கு உட்படுத்தப்பட்டி

கடிதங்கள்

  தலையங்கம்  குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்குத் தீர்வு காண வேண்டிய கருத்துக்களைத் தெளிவுபடுத்தியுள்ளது. இன்றைய நிலையில் ஒரே குழந்தை, கூட்டுக் குடும்பச் சூழலின்மை போன்ற பல காரணிகள் குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டுதல், பாசம், அரவணைப்பு இன்றி, சமூகத்தில்  தீய எண்ணமுடையோருக்கு

பதிவு

2026 சென்னை புத்தகக் காட்சிகள் படங்கள்: தாமோதரன் ஜனவரி 09 ஆசி கந்தராஜாவின் ‘திரிவேணி சங்கமம்’ நூல் வெளியீடு. வெளியிட்டுப் பேசுபவர்: சாம்ராஜ். ‘லவ் ஜிகாதும் இதர புனைவுகளும்’ நூல் வெளியீடு.  வெளியிட்டுப் பேசுபவர்: இந்து என். ராம், பெற்றுக்கொள்பவர் நக

அஞ்சலி: மாதவ் காட்கில் (1942-2026)
தியடோர் பாஸ்கரன்

பெங்களூரில் பணிசெய்துகொண்டி ருந்தபோது நாங்கள் நடத்திய அஞ்சல்தலைக் கண்காட்சியைத் திறந்து வைக்க மாதவ் காட்கிலை அழைத்திருந்தோம். விதான் சௌதா முகப்பில் குறிப்பிட்ட வேளையில் காத்திருந்தோம். ‘புர்’ரென ஒரு மொபட் எங்கள் முன் வந்துநின்றது. பின்னிருக்கையிலிருந்து மிகவும் இயல்பாக பத்ம பூஷண் மாதவ் க

அஞ்சலி: தேவதத்தா (1937-2026)
ந. கவிதா

‘பறத்தல் அதன் சுதந்திரம்’, ‘பெயல் மணக்கும் கவிதைகள்’ என்னும் இரண்டு தொகுப்புகளையும் பேராசிரியர் தேவதத்தாவின் வீட்டில் இருந்தபோதுதான் வாசிக்கத் தொடங்கினேன். “எனக்கு முகம் இல்லை / இதயம் இல்லை / ஆத்மாவும் இல்லை” என்று தொடங்கும் அ. சங்கரியின் கவிதையைக் கொண்டு உரையாடலு

கதை
அபிமானி

  ஓவியம்: நரசிம்ம பாலாஜி “கீழத்தெருத் தண்ணி டேங்குல யாரோ மலத்த அள்ளிப் போட்டிருக்கானுவளாம்ய்யா... ஊரே ச்சீச்சீன்னுக் கெடக்கு” “அடிச் சக்கேன்னானாம்... அப்பிடியா? அப்பிடித்தான் போடணும். அப்பந்தான் அந்தத் தெருக்காரனுவளுக்குப் புத்தி வரும்” “கொழுப்பெடுத

6 கவிஞர்கள் 20 கவிதைகள்
ச. அர்ஜுன்ராச்

தேர்வும் தொகுப்பும்: எஸ். செந்தில்குமார் ஓவியங்கள்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் 1. வெளி எனும் தெய்வம் தவழும்போதே  வீட்டை விட்டு உன்னிடம் வரப் பார்த்திருப்பேனாம் இளமைப் பிராயத்தில்  வெளியேறிப் பார்ப்பதென்பது  உன்மீதான இலாகிரிதான் போலும் குடும்பத்தை விட்டு அலுவலகத்தை

பதிவு
இரா. மோகனவசந்தன்

சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ், ஆங்கிலத்துறையினர் இணைந்து எழுத்தாளர் பெருமாள்முருகனின் அகவை 60ஐச் சிறப்பிக்கும் வகையில் 19.01.2026 அன்று ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கையும் அவருடைய படைப்புகளைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் 60 பெண் ஆளுமைகளால் எழுதப்பெற்ற 60 கட்டுரைகளைக் கொண்ட ‘நனவிலியின் நிலம்&rs

6 கவிஞர்கள் 20 கவிதைகள்
கு.அ. தமிழ்மொழி

1. நாங்கள் புதுவீட்டிற்கு எல்லாவற்றையும் பழைய வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்திருந்தோம் சமையலறையில் புதுவாசம் போக நாள் எடுத்தது இங்கே கிணறு இல்லை ஆனால், நாள் முழுவதும் குழாயில் ஒரு புதிய ஒலியுடன் நீர் நுரைத்து வந்தது காதுக்குள் அந்த ஒலி வளர்ந்து என்னைத் துன்புறுத்தியது அது பழைய வீட்டு

புத்தகப் பகுதி

அட்டை வடிவமைப்பு: நரசிம்ம பாலாஜி 2026 ஜனவரியில் காலச்சுவடு பதிப்பகம்  வெளியிடும் ஸ்லோவேனிய நாவலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி.   “நன்றி” என்றபடி ஜான் புத்தகத்தைப் பறித்து மார்போடு அணைத்துக்கொண்டார். “ஆனால் இது நீங்கள் நினைப்பது போலில்லை. நீங்கள் நினைப்பதுபோல இ

6 கவிஞர்கள் 20 கவிதைகள்
பாபுபிரித்விராஜ்

1. நத்தைப் பாதை வளராத நிழலுடைய ஒரு சிறுகல் தெருமுனையிலிருந்து கால்களுக்கிடையில் விளையாடிக்கொண்டு வந்தது வீட்டு முற்றத்தில் சரியாக வந்தமர்ந்தது நான் வந்த கோலத்தை அந்தப் புள்ளிதான் வரைந்தது திரும்பிப் பார்த்தீர்களென்றால் வேண்டுமென்றே வீடும் நானும் சேர்ந்தே மெதுவாக வந்துகொண்ட

கதை
எட்கர் கெரெட், தமிழில்: ஜி.ஏ. கௌதம்

ஓவியம்: செல்வம் தாமதமாக வரும் பயணிகளுக்காகப் பேருந்தின் கதவை ஒருபோதும் திறக்காத ஒரு பேருந்து ஓட்டுநரைப் பற்றிய கதை இது. யாருக்காகவும் அவர் விதிகளை மீறியதில்லை. துரத்தியபடி பின்னால் ஓடினாலும், நிற்காமல் செல்லும் பேருந்தை இறுகிய மனநிலையுடன் ஏக்கமாகப் பார்க்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காகவு

கட்டுரை
ஞா. குருசாமி

Courtesy: AI உயர் கல்விப்புலத்தில் தற்போதைய இசட் தலைமுறை (Generation z) மாணவர்களிடையே கவனச் சிதறல் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சிக்கலின் தீவிரம் அனைத்தையும் மாணவர்களை நோக்கியே திசை திருப்புவதால் உருவாகும் பார்வை என்றே சொல்ல வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களின் விரிவுரையைக் கவனிக

கற்றனைத்தூறும் -14
சாரா அருளரசி

இது தொழில்நுட்பத்தின் காலம். நம் கையடக்கத்தில் அலைபேசியும் கணினியும் வந்துவிட்டன. எனவே, இணையத்தின் வாயிலாகவே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியுமென்று பலர் கருதுகிறார்கள். தேவைப்படும் தகவல்கள் இன்று செய்தியாகவும் படமாகவும் முப்பரிமாணக் காணொளியாகவும் உடனடியாகக் கிடைக்கின்றன. கிடைத்தற்கரிய பொருளாக 

பதிவு
சிவபிரசாத்

 நிர்மால்யா, பெருமாள்முருகன், பிருந்தாதேவி, ஷாஅ, ஜெயந்தி படங்கள்: ஆதித் கான் ஜனவரி 4 ஞாயிற்றுக்கிழமை அன்று, சேலம் சிவராஜ் இன் ஹோட்டலில் ‘காலச்சுவடு’ம் ‘சொற்க’ளும் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஜெ. ஜெயந்தி தொகுத்த ‘குவளை

6 கவிஞர்கள் 20 கவிதைகள்
வி. சங்கர்

1.  என் கண்காம்பு அழியவிட்டேன் ஐய! நின் நிறம் மறந்ததன்றோ அக் கூர்காம்பு அழியவிட்டேன் நின் கமழ்காற்று மறந்ததன்றோ கைகாம்பு அழியவிட்டேன் தீண்டிய நும்மிடை மறந்ததன்றோ மண்ணெல்லாம் அழியவிட்டேன் நின் காற்காம்பு மறந்ததன்றோ சொல்லெல்லாம் அழியவிட்டேன் நின் நாநுனிக் காம்பு மறந்ததன்றோ

கட்டுரை
வெ. முருகன்

எல். இளையபெருமாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் சட்டமன்ற - நாடாளு மன்ற உறுப்பினராகவும், இருந்தவர் எல். இளையபெருமாள் (1924-2005). தலித் மக்களிடையே பெரியவர் என்றும் அரசியல் வட்டாரத்தில் தலைவர் என்றும் எல்.இ.பி. என்றும் அழைக்கப்பட்டவர். அவர் பிறந்து நூற்றாண்டு கடந்துவிட்டது. காங்கிரஸ

6 கவிஞர்கள் 20 கவிதைகள்
சுஜய் ரகு

1.  ஞாபக அடுக்குகள்   நட்சத்திரங்கள்   பூமியும்   வானமும் ஒன்றிணையும்   ஒளி தூரத்தில்   நாங்கள்   சந்தித்துக் கொண்டோம்   கை குலுக்கினோம்   உணர்வில் எழுந்தன   காலத்தில் எஞ்சிய சித்திரங்கள் 

கதை
சிவபிரசாத்

ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் முதல் தளத்தில் இருக்கும் பிரசவ வார்டுக்கு சுதாகர் சென்றபோது, வெளியே மூன்று வரிசையாகப் போட்டிருந்த இரும்பு பெஞ்சில் நிறைய ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். இவர்களில் ராஜேஸ்வரியை எப்படிக் கண்டறிவது என்ற குழப்பம் அவனுக்கு வந்தது. அவன் மனைவி ரம்யா அனுப்பியிருந்த கைப்ப

6 கவிஞர்கள் 20 கவிதைகள்
அஜிதா புவனச்சந்திரன்

1. இருப்பு இருப்புக்கொள்ளாமல் இடையறாது அலையும் இந்தச் சிறுபிள்ளை மனதை இழுத்து அமர்த்த என்ன செய்வது? புத்தகங்கள் விரிந்து கிடக்கும் மேஜை பனி நனைத்துப் பாசி படிந்த ஜன்னல் வார்த்தைகளை விடுத்து மனம் குளிர் வானம் தேடுகிறது நெஞ்சழுத்தும் கும்மிருட்டில் நிலவு நடுங்கும் நடுநிசியில்  இத

கட்டுரை
க. காசிமாரியப்பன்

கூற்று 1: பேராசிரியர் தேர்வுத் தமிழ்ப் பாடத்தில் வினாக்கள் எளிமையாக இருந்தன. கூற்று 2: கேள்வித்தாளை வடிவமைத்த வரைத் தவிர வேறு யாராலும் இந்தக் கேள்விக்கு விடை கூற முடியாது. Options: A) கூற்று 1 மற்றும் கூற்று 2 சரி B) கூற்று 2 மட்டும் சரி C) கூற்று 1 மட்டும் சரி D) கூற்று 1 சரி

கதை
கிளார்க் அஷ்டன் ஸ்மித்; தமிழில்: எழில் சின்னதம்பி

ஓவியம்: மணிவண்ணன் மால்னேயன், Malnéant:  பிரெஞ்சுச் சொல் இது; mal = தீமை, néant = பாழ்மை. “வெறுமையின் தீமை” என்பதைக் குறிக்கிறது; முழுமையான நம்பிக்கையின்மையும் துயரத்தின் உருவகமாகவும் நிற்கிறது இச்சொல். மால்னேயன் நகரத்தில் நான் இடைதங்கிய சிறுபொழுது, அந்த நகரத்

மதிப்புரை
புவனா சந்திரசேகரன்

இளவரசரின் கனவு (கதைகள்) குல்பீர் சிங் ஸூரி ஹிந்தியில்: ஜஸ்பீர் கவுர்  தமிழில்: அலமேலு கிருஷ்ணன் வெளியீடு:  சாகித்திய அகாதெமி சென்னை பக். 72 ரூ. 75 பஞ்சாபி மொழியில், ‘ராஜ்குமார் தா ஸப்னா’ என்கிற தலைப்பில் எழுதப்பட்டு, பால சாகித்திய புரஸ்கார் பெற்ற சிறார் கதைகளி

உள்ளடக்கம்