தலையங்கம்
ஆசிரியர் குழு

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு அரை நூற்றாண்டு முடிந்துவிட்டது. இந்நிலையில் அதன் செயல்பாடுகளையும் தாக்கங்களையும் பற்றிய அலசல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நெருக்கடி நிலையின்போது நடந்தவைபற்றிய நினைவுகூரல்கள், விமர்சனங்கள் ஆகியவற்றுடன் தவிர்க்க முடியாமல் தற்போதைய ஆட்சியுடனான ஒப்பீடும் இடம்பெறுகிறது. தற

பதிவு
ஜெ. கிருத்திகா

புதுமைப்பித்தன் எழுத்துகளைத் தொடர்ந்து செம்பதிப்பாக வெளியிட்டுவரும் காலச்சுவடு பதிப்பகம், அதன் அடுத்த முயற்சியாகப் புதுமைப்பித்தனைப் பற்றிச் சமகாலத்திலும் அவர் மறைவுக்குப் பிறகும் வெளிவந்த மதிப்பீடுகளின் தொகுப்பான ‘புதுமைப்பித்தன் களஞ்சியம்’, புதுமைப்பித்தனின் மனைவி கமலா விருத்தாசலம்

சிறப்புப் பகுதி

ஆத்மாநாம் கவிதை அவசரம் அந்த நகரத்தில் இருவர் கூடினால் கூட்டம் நால்வர் கூடினால் பொதுக்கூட்டம் சாலையில் கூட்டமாய்ச் செல்லக் கூடாது வீட்டுக்குள் யாரும் நடக்கலாம் ஒவ்வொரு வீடும் தார்ச்சாலையால் இணைக்கப்பட்டிருக்கும் மறைவிடங்கள் அங்கில்லை குளிப்பவர்கள் கூட்டங்கூட்டமாய்க் குளிக்க வேண்டும் த

கட்டுரை
அ. சவுந்தரராஜன்

அ. சவுந்தரராஜன் 1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் நாள் அர்த்த ராத்திரியில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டபோது எனக்கு வயது 26. 1970ஆம் ஆண்டிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகவும் தொழிற்சங்க ஊழியராகவும் எனது பொது வாழ்வைத் தொடங்கினேன். இதற்கு முன்பாகவே சென்னை, மாநிலக் கல்

கட்டுரை
ராகவ ராஜ்

ராகவ ராஜ் 1975ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலை என்ற சர்வாதிகாரம் குறித்துப் பேசும்போது அதற்கு முந்தைய பல நிகழ்வுகளைப் பார்க்க வேண்டியுள்ளது. பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, 1964, மே 27ஆம் தேதி மரணம் அடைந்தார். அவருக்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரி பிரதமரா

கட்டுரை
வண்ணநிலவன்

நெருக்கடி நிலைக்கு எதிர்வினையாற்றிய துக்ளக் அட்டை வண்ணநிலவன் 1975 ஜூன் 25ஆம் தேதி நாடு முழுவதும் நெருக்கடி நிலை அமலுக்கு வந்தது. அப்போது பாளையங்கோட்டையில் வேலை எதுவும் இல்லாமல் இருந்துவந்தேன். இரண்டு நாளுக்கு ஒரு முறையாவது திருநெல்வேலி டவுனில் கல்யாணியைப் (வண்ணதாசன்) போய்ப் பார்ப்பேன்.

கடிதங்கள்

காலச்சுவடின் பாதையில் சிறிது மாற்றம் உருவாகி யுள்ளது. வரவேற்கத்தக்கதே. ஜூலை மாத தலையங்கங்கள் சிறப்பாக உள்ளன. சு. இராசாராமின் ‘தமிழிலிருந்து பிறந்ததா கன்னடம்’ கட்டுரை மிகவும் சிறப்பு. மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ந. மனோகரன் சிங்கை கோவை ••• சாரா அருளரசியின

கற்றனைத்தூறும்-9
சாரா அருளரசி

மாணவியர்க்குத் தனிக் கழிப்பறை வசதி வேண்டும் என்று சொல்வோர், மாணவர்க்கும் அவ்வசதி செய்துதரப்பட வேண்டுமென்பதில் சற்று அசட்டையாகவே இருக்கிறார்கள். ஒரு பள்ளியில் மாணவியர்க்கு மட்டும் இரண்டு கழிப்பறைகள் இருந்தன. மாணவர்கள் இடைவேளை நேரத்தில் வெளியில் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வருவார்கள். வெளியில் ச

கதை
எம். கோபாலகிருஷ்ணன்

ஓவியம்: மணிவண்ணன் மரணம் புதிதல்ல. பிறந்தவர் எல்லோருக்கும் சம்பவிப்பதுதான். யாரும் விதிவிலக்கானவர்களாக இருக்க முடியாது. எல்லோருக்கும் தெரியும். எங்கே எப்படி என்பதுதான் ஆளாளுக்கு மாறும். நாம் காதலித்து மணந்துகொள்ளவில்லை தான். அதற்காகத் தாஜ்மகாலைப் பார்க்கக் கூடாது என்று சட்டமில்லையே. மேலும்

திரை
ரதன்

‘ஐம் ஸ்டில் ஹியர்’ படப்பிடிப்பின்போது   கியுபாவிற்கு ஒவ்வொரு தடவை பயணமாகும்போதும் அங்குள்ள அழகிய வெண்மணல் கடற்கரைகளைவிட, அம்மக்கள் சேகுவேராவை அலங்கரித்திருக்கும் முறையே என்னை அதிகம் கவர்ந்தது. அத்தீவு முழுக்க சே நிறைந்திருந்தார். அவர் சேகுவேரா எனப் பெயர் எடுக்கமும் முன்னர்

கவிதைகள்
க. மோகனரங்கன்

Sethu Cook Art Project: Pradeep Chandra siri, (Srilanka) கடைசியாக கத்திக்குத் தெரியும் கைப்பிடியை இரக்கமின்றி பற்றத் தவறும் ஒருவன் கூர்முனைக்கு தவிர்க்காமல் தனது இதயத்தை திறந்து காட்டித்தான் தீர வேண்டும் ••• கூர்மை உருவப்பட்ட சிறிய கத்திக்கு எதிராக இன்னொ

நேர்காணல்: பக்தவத்சல பாரதி
சந்திப்பு: மருதன்

படங்கள்: புதுவை இளவேனில் நாற்பது ஆண்டுகளாக மானிடவியல் புலத்தில் பங்காற்றி வருபவர் பக்தவத்சல பாரதி (பி.1957). மானிடவியல் என்றொரு துறை இருப்பதையே இவர்மூலம் அறிந்துகொண்ட தமிழர்கள் மிகுதியானோர். தமிழர் மானிடவியல், திராவிட மானிடவியல், வரலாற்று மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் உணவு, இலங்கைய

முன்னுரை
வை. ஐஸ்வர்யா

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பில் சேரக் காத்திருந்தபோது, கோவில்பட்டியில் 200 பொறியியல் மாணவர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியாளராக மூன்று மாதங்கள் பணியாற்றினேன். எனது பணியின் பெரும்பகுதி அங்குள்ள புகழ்பெற்ற கல்லூரியில் இருந்தபோதிலும், சில சமயங்களில் ஒரு பயிற்சி நிறுவனத்தின

கதை
மு. குலசேகரன்

ஓவியம்: செல்வம்   பின்னாலுள்ள தோல் தொழிற்சாலை பிரம்மாண்டமானது. எதிரில் உயர்ந்த சுற்றுச்சுவர் மறைத்திருக்கும். பெரும் இரும்பு வாயிற்கதவுகள் மூடியிருக்கும். பக்கவாட்டுக் கதவு வழியாக முருகேசன் வெளியே வந்தான். சாலையில் வாகனங்கள் ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தன. வேலை நேரமில்லாத தொழிலாளர்கள் போய்வ

தொடர் 80+
இரா. காமராசு

புலவர், பேராசிரியர், ஆசி, சிவம் என்று நண்பர்களால் அழைக்கப்படுபவர் ஆ. சிவசுப்பிரமணியன். (நா.வானமாமலை அவரை ‘மணி’ என்பார்.) அரை நூற்றாண்டுக்கும் மேலான எழுத்து வாழ்வு அவருடையது. நாட்டார் வழக்காற்றியல், சமூக வரலாறு, அடித்தள மக்கள் - விளிம்பு நிலை ஆய்வுகள், பண்பாட்டாய்வு, இலக்கிய ஆய்வு என

கதை
கோபோ அபெ

ஓவியம்: ரோஹிணி மணி நகரின் விளிம்பிலிருந்த அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் கழிவறைக்கு அடுத்து, ஒழுகும் கூரையும் ஈரக்கசிவும் சமைத்த நாற்றமும் தேங்கிக் கிடக்கும் ஓர் அறையில் ஆர்கான் என்னும் பெயர் கொண்ட ஏழை ஓவியன் வசித்து வந்தான். ஒன்பது சதுர அடிப்பரப்பே கொண்ட அந்தச் சிறிய அறை பெரிய அறையாகத

மதிப்புரை
கா. விக்னேஷ்

கள் மணக்கும் பக்கங்கள் தமிழ்ச் சிந்தனை மரபில் வெளியும் காலமும் க. காசிமாரியப்பன் வெளியீடு:  காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. ரோடு,  நாகர்கோவில் - 629 001 பக். 207 ரூ. 260 இலக்கியத் திறனாய்வு அணுகு முறைகளில் ஒன்றான ‘வெளி’ பற்றிய சிந்தனை தொல்காப்பியத்தில் தொடங்கி

மதிப்புரை
அ.கா. பெருமாள்

நாஞ்சில் நாட்டு உணவு (கட்டுரைகள்) நாஞ்சில் நாடன் வெளியீடு:  காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. ரோடு,  நாகர்கோவில் - 629 001 பக். 504 ரூ. 590 பண்பாடு எப்போதுமே நேர்கோட்டுச் சிந்தனை உடையதாய் இருந்ததல்ல; அது பன்முகத்தன்மை கொண்டது. வழக்காறும் எல்லாக் காலத்திலும் பன்முகத் தன்மைமை

உள்ளடக்கம்