தலையங்கம்

‘இந்தி சினிமாவில் உருது’ என்ற தலைப்பில் மேற்கு வங்காள உருது அகாடமி 2025, ஆகஸ்ட் 31முதல் செப்டம்பர் 3வரை கருத்தரங்கம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த நிகழ்வை அகாடமி ரத்து செய்தது. “தவிர்க்க முடியாத காரணங்களால்” இது ஒத்திவைக்கப்படுவதாக அகாடமியின் உறுப்பினர் செயலாளர

தலையங்கம்-2

2019 - 2020ஆம் ஆண்டுகளில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நடைபெற்ற போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான உமர் காலித் உள்ளிட்ட ஒன்பது பேரின் பிணை மனுக்களை தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவரான

கட்டுரை
மு. இராமனாதன்

பிரச்சினையை யாரும் தெருவிற்கு இழுத்து வரவில்லை. அது  தெருவில்தான் இருந்தது; பெரிதாகவும் இருந்தது. அதனால் நாள்தோறும் பலர் பாதிக்கப்பட்டும் வருகிறார்கள். ஆனால் அதைக் குறித்துப் பொதுவெளியில் குறிப்பிடத்தக்க உரையாடல் ஏதும் நிகழவில்லை. இந்தப் பிரச்சினைக்கு மணி கட்டியது ஆகஸ்ட் 31ஆம் நாள் ஒளிபரப்ப

அஞ்சலி: பி.வி. கரியமால் (1929 - 2025)
ஸ்டாலின் ராஜாங்கம்

பாசாகேப் அம்பேத்கர் அரசியல் கட்சி என்ற முறையில் முதலில் தோற்றுவித்தது ‘சுதந்திரா தொழிலாளர் கட்சி’யைத் (1936) தான். ஆனால் தமிழ்நாட்டில் செல்வாக்குச் செலுத்தியதென்றால் அவர் அடுத்ததாக 1942ஆம் ஆண்டு தோற்றுவித்த அகில இந்திய பட்டியலினக் கூட்டமைப்பு (AISCF) தான். இந்த அமைப்பை பெடரேஷன் என்று

அஞ்சலி: ஆர்.எஸ். நாராயணன் (1938--2025)
தி.அ. ஸ்ரீனிவாஸன்

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் இயற்கை வேளாண்மை ஆர்வலருமான ஆர்.எஸ். நாராயணன் என்ற ஆர். சங்கர நாராயணன் செப்டம்பர் ஏழாம் தேதி திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறையில் காலமானார். மன்னார்குடியில் பிறந்தவர். சென்னை விவேகானந்தா கல்லூரியில் பொருளியலில் பட்டம்பெற்றவர். தமிழக அரசின் வேளாண்மைத் துறையில் பணியாற்றி

கதை
கலைச்செல்வி

ஓவியம்: செல்வம் என்றோ எழுப்பப்பட்டுக் கேட்பாரற்றுக் கிடந்த அக்கட்டு மானத்தின் வெளிப்புறத் திண்ணையை அமர்வதற்கேற்றாற்போல் மயிற்பீலியால் சுத்தப்படுத்திவிட்டு நீலகேசி நிமிரும் முன்னே அங்கு வெயில் வந்து அமர்ந்திருந்தது. சூரியன் சிறிதும் அச்சமின்றி அவளுடலில் புகுந்து சற்றுமுன் அவள் அருந்தியிருந்த ஓ

பதிவு
ஞா. குருசாமி

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் நூற்றாண்டையொட்டி சாகித்திய அகாதெமியும் மதுரை அருள் ஆனந்தர் கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து 2025 செப்டம்பர் 03, 04 ஆம் தேதிகளில் ராஜம் கிருஷ்ணனின் எழுத்துகளைப் பற்றிய கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன. கல்லூரி முதல்வர் ம.அன்பரசு, சே.ச., தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கத்தின்

பதிவு
காளிமைந்தன்

மதுரையில் செப்டம்பர் 5 தொடங்கி 15வரை புத்தகக் காட்சி நடந்தது. பொதுவாக  இவ்வாறு நடைபெறும் புத்தகக் காட்சிகளை ஒட்டிக் காலச்சுவடு பதிப்பகம் புதிய நூல்களை வெளியிடுவது வழக்கம். அதன்படி இந்தப் புத்தகக் கண்காட்சியின்போது ஆறு நூல்களின் வெளியீட்டு விழாவினை 10.09.2025 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி த

பாரதியியல்
ய. மணிகண்டன்

அப்போது அந்தப் பெண்ணுக்கு இருபத்தொரு வயது. மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்திருந்த மாணவி. 1907இல் ஒரு நாள். சென்னை மயிலாப்பூரில் புகழ்பெற்ற மருத்துவர் நஞ்சுண்ட ராவ் இல்லம். அங்கே அன்றைக்கு வருகை தந்த பிரமுகரிடம் அந்த மாணவியை அறிமுகம் செய்துவைத்தார் நஞ்சுண்ட ராவ். அறிமுகம் ஆன மாணவியைத் தனத

பதிவு
க. காசிமாரியப்பன்

பிராய்லர்ப் பண்ணைகளும் மதிப்பெண் தொழிற்சாலைகளும் பூமியைத் துளைக்கும் ரிக் சர்வீஸ்களும் நாமக்கல்லைச் செல்வத்தில் புரளவைத்திருக் கின்றன; கலைச்செல்வத்தைப் பொருட்படுத்து வதில்லை என்னும் அபவாதத்தை நீக்கும் விதமாக 23.08.2025 சனி அன்று ‘பாட்டும் பாராட்டும்’ விழா நாமக்கல் தங்கம் மருத்துவமனை&

கவிதைகள்
பெருமாள்முருகன்

ஓவியம்: ஏ. ராமச்சந்திரன்   முருங்கை இந்த முருங்கையை இவ்வளவு நேரம் இத்தனை நெருக்கம் கூடிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் வெண்பூங்கொத்து நீட்டிச் சிரிக்கிறது பாம்பின் பூங்குட்டியாய் விரல்பிஞ்சு அசைக்கிறது அணிற்பிள்ளைக்கு வளைந்து ஊஞ்சலாடுகிறது காகம் வந்தமரும் நேரம் தெரிகிறது பழுக்

அறிமுகம்

ஓவியம்: றஷ்மி என்னை அழிக்க யாருண்டு எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான்      ‘என் எழுத்து’ கவிதையில் சுந்தர ராமசாமி சுந்தர ராமசாமி விடைபெற்றுச் சென்று இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும் அவரைப் பற்றிய நினைவுகளும் அவரது படைப்பாற்றலின் பொருத்தப்பாடும் எழுத்துகளின்

அறிமுகமும் மொழிபெயர்ப்பும்
சுந்தர ராமசாமி

ஸ்டாரி நைட்ஸ் (1889) வின்சென்ட் வான்காவின் சுய ஓவியம் (1988) வின்சென்ட் வான்கா. (1853 – 1890). பெல்ஜியம் நாட்டு எல்லையிலுள்ள ஒரு குக்கிராமமான குரூட்சண்டர்டட்டில் 1853ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி பிறந்தார். 26 வயதில் படங்கள் வரைய ஆரம்பித்து 33 வயது வாக்கில் தனி பாணி ஒன்றை உருவாக்கி

கடிதங்கள்
சுந்தர ராமசாமி

ஓவியம்: ஆதிமூலம் 1987, ஜனவரி முதல் 1988 வரை இரண்டு இதழ்கள் மட்டுமே வெளியான ‘புதுயுகம் பிறக்கிறது’ இதழின் ஆசிரியர் வசந்தகுமாருக்கு (தற்போது ‘தமிழினி’ பதிப்பாளர்) சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்களில் சில இங்கே தரப்பட்டுள்ளன. இதழியலின் பங்கு, அதன் ஆற்றல், வீச்சு ஆகியவை குறித

கட்டுரை
ப. சகதேவன்

கோவையில் நவீன இலக்கியம் தொடர்பான கூட்டங்கள் 1970களில் கி. பழனிச்சாமி என்று அழைக்கப்பட்ட ஞானியின் முன்னெடுப்பில் நடந்தன. தமிழ்ப் பண்பாட்டு வெளியில் மீசையை முறுக்கிக்கொண்டிருந்த எல்லா ஆளுமைகளையும் கோவைக்குக் கொண்டுவந்து ஒன்று தனித்தமிழ்க் கருக்கரிவாள் அல்லது மார்க்சியப் போர்வாளால் குத்திக் குதறுவது அவ

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா

ஜார்ஜ் ஓர்வெல் பருத்திப் பாலும் தலப்பாகட்டி பிரியாணியும் ஒன்றுமுதல் பத்துவரை வரிசைப்படுத்தப்படுகின்ற இன்றைய மதிப்பீட்டுக் கலாச்சாரத்தில், நான் அடுத்து எழுதப்போகும் ஜார்ஜ் ஓர்வெல்லின் வாசகத்திற்கு பத்து அல்ல, மேலதிகமான மதிப்பெண் கிடைக்கும். அந்த வாசகம்: “எல்லா விலங்குகளும் சமம், ஆனால் சி

கதை
ச. மோகனப்ரியா

ஓவியம்: பி.ஆர். ராஜன் இப்போதெல்லாம் எனக்கு வீட்டினுள் பலர் உலாவுவதாகத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. கடந்த வருடங்களில் இல்லாத எதுவோ ஒன்று பிடித்து ஆட்டுவிக்கத் தொடங்கியதன் அறிகுறியாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. மகளிடம் சொல்லலாம்தான். அவள் என்ன பதிலுரைப்பாள் என்பதையும் கூடவே ஊகிக்கத் தொடங்கி

நாவல் சிறப்புப் பகுதி தொடர்ச்சி
சுப்பிரமணி இரமேஷ்

இரவோடி (நாவல்) என். ஸ்ரீராம் பரிசல் புத்தக நிலையம் பம்மல், சென்னை&75 தொடர்புக்கு: 93828 53646 ரூ. 700   என். ஸ்ரீராமின் படைப்புச் செயல்பாட்டில் ‘இரவோடி’ ஒரு முக்கியமான நாவல். இந்நாவலில் புனையப்பட்டிருக்கும் கதை தமிழிற்குப் புதிது. மானிடவியலாளர்களின் நூல்களில் தரவ

திரை
தூயன்

‘கிஸ்ஸா: தி டேல் ஆஃப் லோன்லி ஹோஸ்ட்’ 2013 இல் இர்ஃபான் கான் நடித்து வெளியான திரைப்படம். இர்ஃபான் இதில் உம்பர் சிங் என்கிற சீக்கியராக நடித்திருக்கிறார். இர்ஃபானின் நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இர்ஃபான் ஒவ்வொரு படத்திலும் அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிடுவார். இறுக்கமான முகத்தில் கட

கற்றனைத்தூறும்-11
சாரா அருளரசி

2011ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009இன்படி, 1முதல் 5ஆம் வகுப்பு கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களும் 6முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் சொல்லித்தரும் பட்டதாரி ஆசிரியர்களும்  பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது

எனது அரசியல் நினைவலைகள் (தன்வரலாறு) மு. அப்பாத்துரை வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் எண் 9, பிளாட் எண் 1080 கி,  ரோஹினி பிளாட்ஸ் முனுசாமி சாலை,  கே.கே. நகர் மேற்கு, சென்னை - 600 078 தொடர்புக்கு: 99404 46650 பக். 280  ரூ. 320 நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற உறு

மதிப்புரை
நாகரத்தினம் கிருஷ்ணா

கடலின் நீண்ட இதழ்  (நாவல்) இசபெல் அயேந்தே ஸ்பானிஸிலிருந்து தமிழில்: சுபஸ்ரீ பீமன்   காலச்சுவடு பதிப்பகம்,  669, கேபி சாலை, நாகர்கோவில்-1 பக். 392  ரூ. 500 நவீன இலக்கியம் குறித்துப் பேசுகிறபோது, ஐரோப்பிய மொழிகள் வரிசையில் ஸ்பானிய மொழியின் பங்களிப்பு பிரதானமானது. அ

கடிதம்

‘அயலாரையும் அரவணைக்கும் அரசியல்’ தலையங்கம் கருத்தியலாக மிகவும் சரியானதே. ஆனால் நடைமுறையில் நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன. வடவர்களை இழிவுசெய்து ஒதுக்குவதை ஏற்க முடியாது. அதேசமயம் வடவரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்கத் தமிழரின் நலம் பாதிக்கப்படும் என்ற கருத்தை ஒதுக்கித் தள்ளிவிடவும்

உள்ளடக்கம்