தமிழகத்தில் ஊழலுக்கு அரண் சேர்க்கும் வாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. ஊழலால் அரசாங்கத்தின் கஜானாவில் சில கோடிகள் குறைவதோடு இது முடிந்துவிடுகிறது என்கிற அளவிலேயே பொதுப்புரிதல் சுருக்கப்பட்டுள்ளது. ஊழல் ஒரு மேட்டுக்குடிக் கரிசனம் என்றும் பேசப்படுகிறது. மக்கள் ஊழலைப் பற்றிக் கவலைப்படவில்லை என்ற
பண்பாட்டுக் கல்வியும் நாட்டின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து தமிழ்நாட்டின் அறிவுப் பரவலாக்கத்தை மென்மேலும் விரிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இன்றைய தவெக அரசுக்கு இருக்கிறது என்பதை ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தும் தலையங்கம் சிறப்பு. மு. இராமனாதனின் கட்டுரையின் இறுதியில் ஹென்றி கிஸ்ஸிங்கரின் புகழ்பெற
இந்தியக் குடியரசைக் கட்டி யெழுப்பிய மகத்தான தலைவர்களின் 100ஆவது பிறந்த நாள் பொதுவெளியிலும் சமூக ஊடகங் களிலும் நினைவுகூரப்பட்டுக் கொண் டாடப்பட்டதைப் பார்த்தோம். அதே நேரம், முக்கியமான பங்களிப்புகளை நிகழ்த்திய பல தேசபக்தர்கள் போதுமான வெளிச்சம் கிடைக்காமல் இன்னமும் இருளில் மூழ்கிக்கிடக்கிறார்கள். ஹர
காலச்சுவடு 300 இதழ்களைக் கடந்துள்ளது; காலச்சுவடு பதிப்பகமும் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இவற்றைச் சிறப்பிக்கும் விதமாக நாமக்கல் தமிழ்ச் சங்கமும் காலச்சுவடும் 2026 ஜூன் 28 அன்று மாலை நாமக்கல் தங்கம் மருத்துவமனை வளாகத்தில் சிறப்புக் கருத்தரங்கு நடத்தின. கருத்தரங்கில் பங்கேற்பாளர்களுக்குக் காலச
நீண்டகாலம் புழக்கத்தில் இருக்கும் மொழியும் பண்பாடும் இயல்பாகவே நிறுவனமயமாக்கப்படுகின்றன. காலப் போக்கில் இத்தகைய நிறுவனப் பிரதிகள் சூழலுக்குப் பொருந்தாமல் விலகும்போது அவற்றுக்கு எதிரான கேள்விகளும் மாற்று வழிகளுக்கான தேடலும் தொடங்குகின்றன. நிறுவனப்படுத்தப்பட்ட ஒற்றைத்தன்மைக்கு எதிராக, உயி
சிறுபத்திரிகைகள் நவீனத்துவத்தின் ஊடகமாகத் தொடங்கியவை. கலக மனோபாவத்தைக் கைக்கொண்டு, இலக்கியத்திலும் கலைகளிலும் நிறுவப்பட்ட வற்றுக்கு எதிரான சமரைப் புரிவது அவற்றின் ஆதார குணம். புதிய சிந்தனையை, புதிய குரல்களைக் கிளர்ச்சியுடன் முன்வைப்பது அவற்றின் வெளிப்பாட்டு முறை. அனைத்து மொழிகளிலும் முன்பின்னாக நிகழ
இந்தியாவின் எந்தவொரு மொழி யிலும், தீவிர இலக்கியத்தின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள அந்த மொழியில் வெளியான சிற்றிதழ்களே உதவும். இந்தி இலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் ‘சிற்றிதழ் இயக்கம்’ முதன்முதலில் வங்காளத்தில் தொடங்கியது. கலை, இலக்கியம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் வங்காள
மலையாளத்தின் சிற்றிதழ்களைக் குறித்துச் சிந்திக்கும்போது அய்யப்பப் பணிக்கரின் கவிதை வரியொன்று நினைவுக்கு வருகிறது. “பூக்காமலிருக்க என்னால் ஆகாதே” வரலாற்றின் கடப்பாடே இந்த வெளியீடுகள். அறுபதுகளோடு கேரளத்தின் கலை, பண்பாட்டுத் துறையில் நிகழ்ந்த மறுமலர்ச்சியின் உருவாக்கங்களில்
மராட்டியின் முதல் நாளித ழான தர்பண், 1832இல் பாளசாஸ்திரி ஜம்பேகர் என்பவரால் தொடங்கப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1840இல் அவரே திக்தர்ஷன் என்ற முதல் மாத இதழையும் தொடங்கினார். 1840 முதல் 1900 வரையிலான காலகட்டத்தில், இந்த இதழின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி 115 பருவ இதழ்கள் தொடங்கப்பட்டன. மேற்
இந்த உலகில் பயனற்றதென எதுவும் இல்லை. ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஒரு கடமையும் அதற்கே உரிய பொறுப்புகளும் உள்ளன. மாபெரும் உயிரினங்கள் மட்டுமே மகத்தானவையல்ல. சின்னஞ்சிறிய உயிரினங்களுக்கும் அவற்றுக்கே உரிய ஒரு பொறுப்பு இருக்கிறது. கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்கள் இல்லையெனில் மாபெரும் உயிரினங்களின் செரிமா
புத்ததேப் பாசுவைப் பொறுத்தவரை (சாஹித்யா பத்ரோ/ தேஷ், மே 1953) ஷபூஜ் பத்ரோ (1914) என்ற பத்திரிகைதான் வங்காள மொழியின் முதல் சிறுபத்திரிகை. (சிட்டி பத்ரோ, ஐந்தாம் தொகுதி / 18ஆவது கடிதம் / விஷ்வ பாரதி), ரவீந்தரநாத் தாகூர் எடிட்டர் ப்ரொமொதோ சௌத்ரிக்கு எழுதிய கடிதத்தில், தாகூர் கனிஷ்ட என்று அப்பத்திரிகைக்
வெள்ளந்தியான காலத்தில் தமிழ்ப் படங்களில் முஸ்லிம் கதாபாத்திரங்கள் நூற்றுக்கணக்கில் வந்திருக்கின்றன. பாரசீக இலக்கியங்களின் கதாமாந்தர்கள் வீரதீரச் சாகசங்களோடு தமிழ்த் திரைப்படங்களில் இடம்பிடித்திருந்தார்கள். எம்ஜிஆர் மாத்திரமே ‘குலேபகாவலி’, ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்&rsquo
தமிழ் சினிமாவின் வழக்கமான வார்ப்புகளி லிருந்து விலகி, தமிழ் இஸ்லாமியர்களின் அச லான அன்றாடத்தையும் பண்பாட்டு அசைவுகளை யும் திரையில் பதிவாக்கி யுள்ள ‘ஹபீபி’ திரைப்படத் தின் இயக்குநர் மீரா கதிரவனுடன் எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது மேற்கொண்ட சிறப்பு நேர்காணல் இது. கடந்த 17–07–202
ஒப்பீடு தமிழில் கையடக்கப் பதிப்பு என்று சொல்வதை ‘காம்பேக்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லாலேயே இந்தத் தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி சொல்கிறது. இடம்விட்டு இடம் கையில் எடுத்துச் செல்ல வசதியாகச் சிறிய வடிவத்தில் அச்சிடும் புத்தகமே கையடக்கப் பதிப்பு. 2020இல், விரிவாக்கித் திருத்திய மூ
கல்வெட்டுஅறிஞர் சு. இராசகோபால் சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி என்ற நாட்டுக்கோட்டை நகரத்தார் ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெ.மு. சுப்பையா செட்டியார் தேசியவாதியாகவும் காந்தியவாதியாகவும் திகழ்ந்தவர்; ராஜாஜியின் மீது மிகுந்த பற்றும் நட்பும் கொண்டவர். அதன் காரணமாகவே தனது ஆறாவது பிள்ளையாகப் பிறந்த மகனுக்கு
செழியன் ஒளிப்பதிவாளர், இயக்குநர், எழுத்தாளர், ‘திரைப்படக் கலை’ ஆசிரியர், இசைப்பள்ளி நடத்திய இசைக்கலைஞர் எனப் பன்முகங்களில் அறியப்பட்டவர். இவை ஒவ்வொன்றையும் ரசனையில் தொடங்கியவர். எதை ரசித்தாரோ அதைக் கற்றும் கொண்டார், கற்றும் கொடுத்தார். தன்னிடம் பழகிய எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் ந
அதிகாலை எழுந்ததும் என் அம்மாவின் முதல் பழக்கம், தன்னிடமிருந்த சிறிய டிரான்ஸிஸ்டரைத் திருகிப் பாட விடுவதுதான். அதிகாலை தொடங்கி இரவு உறக்கம் வரும்வரை பாடல்கள் வீட்டில் ஒலித்துக்கொண்டே இருக்கும். பல நேரம் உறங்கிய பின்னும் ரேடியோ சன்னமாக ஒலித்துக்கொண்டிருப்பதை உறக்கத்திலும் உணர முடியும். இப்படியாக என் ச
Courtesy: The New Indian Express வாலிப நாட்களின் நாயக நாயகிகள் பிரியும்போது நினைவுகளின் எடை அதிகரித்துவிடுகிறது. அதே சம்பவங்கள்தாம்; தன்னியல்பாக நடந்தவை. ஆனால் இன்று அவை கொள்ளும் கனம் அசாத்தியமானது. ‘பிறகு’ வெளிவந்தபோது நான் இரண்டாமாண்டு கல்லூரி மாணவன். என் திருமணத்துக்கு முந்த
ஓவியம்: மு. மகேஷ் மது விடுதி இடைவிடாது மனிதர்களும் வாகனங்களும் ஓடிக்கொண்டி ருக்கும் நகரத்தின் மையச் சாலை யொன்றில்தான் அந்த மதுவிடுதி அமைந்திருந்தது. விடுதியின் மூலையில் இரண்டுபேர் மட்டும் அமரும் மேஜை ஒன்றின் முன் அமர்ந்து ஸ்காட்ச் விஸ்கியான சோல்டர் மங்கியை நிதானமா
அதிகாரமும் தமிழ்ப் புலமையும் (தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்) ந. கோவிந்தராஜன் வெளியீடு: க்ரியா பதிப்பகம் சென்னை தொடர்புக்கு: 72999 05950 ரூ. 280 திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் என்று கேட்டால் பலரும் ஜி.யூ. ப
-
கட்டுரைஇந்தியச் சிற்றிதழ்கள்: தமிழ்திரை; ஹபீபிஇந்தியச் சிற்றிதழ்கள்: இந்திஇந்தியச் சிற்றிதழ்கள்: மராட்டிபதிவுசிறப்புப் பக்கங்கள்இந்தியச் சிற்றிதழ்கள்: மலையாளம்அஞ்சலி: சு. இராசகோபால் (1954 – 2026)அஞ்சலி: எஸ். ஜானகி (1938-2026)அஞ்சலி: செழியன் (1972 - 2026)கடிதங்கள்இந்தியச் சிற்றிதழ்கள்: வங்காளம்பத்தி இன்றும் என்றும் 4கதைகள்மதிப்புரைநேர்காணல்: இயக்குநர் மீரா கதிரவன்இந்தியச் சிற்றிதழ்கள்: கன்னடம்அஞ்சலி: பூமணி (1947 - 2026)தலையங்கம்
