அக்டோபர் 2020
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      கற்றலும் மதிப்பீட்டு முறைகளும்
      தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்?
      நார் இல் மாலை
      புக்கர் 2020 சர்வதேசப் பரிசுபெறும் நெருடலான நாவல்
      ராம்மோகன் ராயின் ‘சுவிசேஷப் புஸ்தகம்’
      பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்
      நம் நாவல்களின் உள்ளீடின்மையை எவ்வாறு வெல்லப் போகிறோம்?
      ஈழத்துப் போர்க்கால நாவல் கதையாடல்களும் முயற்சிகளும்
      சாப்பாடு
    • கதை
      ரைனா
      கச்சேரி
      பரோஸ்மியா
    • சிறப்புப் பகுதி
      பொருநை பக்கங்கள்
    • சுரா கடிதங்கள்
      சுரா பக்கங்கள்
    • காலச்சுவடு 250
      பதிற்றாண்டுத் தடங்கள்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • சிறப்புக் கட்டுரை
      முடக்கம் நீங்க
    • எதிர்வினை
      என் சரித்திரச் செம்பதிப்பு: மீண்டுமோர் இடையீடு
      திரிபல்ல, விளக்கம்
    • பதிற்றாண்டுத் தடங்கள் - கவிதை
      ஈராயிரத்திற்குப் பின் கவிதைகள்
    • கவிதைகள்
      அந்தி, அநாமி
      தீக்குச்சிகளின் குடும்பம், ஊற்று
    • தலையங்கம்
      ஆலயம் பதினாயிரம் நாட்டல்
    • அறிமுகம்
      மனம் உணரும் தொனி
    • கவிதை
      இம்மை, இச்சுவை
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் 2020 கவிதைகள் தீக்குச்சிகளின் குடும்பம், ஊற்று

தீக்குச்சிகளின் குடும்பம், ஊற்று

கவிதைகள்
நெகிழன்

கவிதைகள்

நெகிழன்

Courstesy: siva arpan anand

தீக்குச்சிகளின் குடும்பம்

தூக்கிவீசப்பட்ட தீப்பெட்டி எங்கள் வீடு.
நானும் அவளும் மரக்குச்சிகள்
குழந்தைகளோ
தவறுதலாய்ப் பெட்டி மாறி வந்துவிட்ட
மெழுகுக் குச்சிகள்.
குளிர்கால இரவுகளில்
நாங்கள் ஒருவருக்கொருவர்
பரிமாறிக்கொள்ளும் ஈர முத்தங்கள்
அலாதியானவை.
செவ்வக உலகில்
காகித வானத்தில்
நாங்கள் பார்த்ததேயில்லை
நிலவை
சூரியனை
நட்சத்திரங்களை.
யாரோ ஒருவர் வாயில் பீடியை வைத்துக்கொண்டு
எங்கள் வீடு நோக்கி வருகிறார்.
வீட்டைத் தூக்கி
முதலில் மகனை வெளியேற்றி
உரச
பிறகு மகளை,
மனைவியை,
கடைசியாக என்னை.
முதல் உரசலிலேயே...
சரிதான் இதென்ன கதை
எரியத்தானே பிறந்தோம்.

ஊற்று

எங்கள் ஊரில்
ஒரு புகழ்பெற்ற கிணறிருக்கிறது.
நீர் கீழிறங்கும்போதெல்லாம்
ஒருவர் கல்லைக் கட்டிக் குதிப்பார்.
நீர் சற்று மேலெழும்.
ஒவ்வொரு மாதமும் இப்படித்தான்.
போனமாதம் ரொம்பவும் கீழே போய்விட்டது
ஆகையால்
ஒரு குடும்பமே கல்லெடுத்துக்கொண்டு நீருக்குள் போனது.
ஒவ்வொருமுறையும்
நீருக்குள் போகிறவர்கள்
அதன் ஊற்றைக் கண்டுபிடிக்கிறார்கள்.
அதன் இனிக்கும் நீரைப் பருகுகிறார்கள்.
ஊற்றாய் மாறுகிறார்கள்.
பின் மெல்ல மேலெழும்பி
நீராய்ச் சூரிய ஒளியில் மின்னுகிறார்கள்.

 

மின்னஞ்சல்: negizhan2016@gmail.com

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.