நவம்பர் 2020
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • அஞ்சலி: கி.அ. சச்சிதானந்தம்
      இலக்கிய வழிப்போக்கர்
    • கட்டுரை
      தகுதியா தந்திரமா?
      இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்
      நாணலின் கானம்
      உன்னால்தான் எல்லாம்
      புலம்பலும் புழுக்கமும் வெடித்தது ஆதிதிராவிடராய்!
      அளப்பரிய கலையின் அபூர்வ மலர்
    • கதை
      கருவாடு
      வீடு திரும்புதல்
    • அனுபவம்
      மதிப்புமிக்கது இவ்வாழ்வு
    • பதிவு
      மதுவந்தி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • புத்தகப் பகுதி
      மாயம் (நாவல்), அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் (நாவல்), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (சிறுகதைகள்), தேனோடு மீன் (கட்டுரைகள்), நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்), பஷீர் கதைகள் (முழுத்தொகுப்பு)
    • மதிப்புரை
      விதிபோட்ட தாயம்
      ஒரு புதிய சிலப்பதிகாரம்
    • கவிதைகள்
      பூரணம், துளி
    • தலையங்கம்
      புதியன புகுமா?
    • ஒடியமொழிக் கதை
      பாம்புப் பிடாரனின் கதை
    • கவிதை
      ஆனந்தன்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு நவம்பர் 2020 பதிவு மதுவந்தி

மதுவந்தி

பதிவு
கிருஷ்ண பிரபு

பதிவு

மதுவந்தி

 

ஓவியர் பாலசுப்பிரமணியன், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் தீட்டிய ஓவியங்களின் கண்காட்சி அக்டோபர் 10 முதல் 20 ஆம் தேதிவரை ‘Soul Spice’ கலைக் காட்சியகத்தில் நடைபெற்றது. ஓவியர்கள் ரவி தனபாலும் நரேந்திரபாபுவும் தொடக்க நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

சோழா கலை இயக்கம் என்ற கலைக் குழுவை எண்பதுகளில் தஞ்சை வாசக நண்பர்களுடன் சேர்ந்து முன்னெடுத்தவர்களில் ஓவியர் பாலசுப்பிரமணியனும் ஒருவர். குழுவின் மூலம் கலை, இலக்கிய உரையாடல்களுக்கும் கலை சார்ந்த களச் செயல்பாடுகளுக்கும் வினையூக்கியாக இருந்தவர். அரசு மருத்துவக் கல்லூரியின் துறைசார் ஓவியங்கள் வரைவதில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தாலும் நவீன ஓவியப் புலத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தவர். அதன் காரணமாகக் கடந்த நாற்பதாண்டுகளாகத் தனிநபராகவும், சக ஓவியர்களுடன் இணைந்தும் கலை, இலக்கியப் புலங்களில் தொடர்ந்து இயங்கிவருகிறார்.

“தான் என்னும் அகங்காரத்தை உதிர்த்தால்தான் ஆனந்தப் பரவசம் கைகூடும். ஆனந்தப் பரவச கணத்தில்தான் நேர்மறை எண்ணங்கள் தெறிக்கும். போலவே, கலைப் படைப்பின் நோக்கமும் பரவசத் தெறிப்புதான். அந்த ஆனந்தம்தான் மனித வாழ்வின் ஒரே பற்றுக்கோல்,” என்று சொல்லும் ஓவியர் பாலசுப்பிரமணியன் மரபான கூறுகளின் குறியீட்டுத் தன்மைகளை நவீன பாணியில், தனக்கான சித்திர வெளியில் மீட்டெடுக்கிறார்.

‘மதுவந்தி’ என்ற தலைப்பில் இவரது ஓவியங்கள் இம்முறை காட்சிப்படுத்தப்பட்டன. “இயற்கையுடனும் சக உயிர்களுடனும் மேற்கொள்ளும் இணக்கமான வாழ்வு தேனினும் இனிமையானது. நாம் கண்ணியை எங்கோ நழுவவிடுகிறோம். செயற்கை நுண்ணறிவு போன்ற தற்கால ஆராய்ச்சிகளும் அவதானிப்புகளும் உச்சத்தில் இருந்தாலும், அதன் தாக்கம் பாதாளம்வரை பாய்ந்தாலும் நமக்கான ஆனந்தப் பரவசம் இணக்கத்தில்தான் உள்ளது. நவீனப் போக்கில் இவ்வாழ்வு டிஜிட்டல் சட்டகங்களில் நகர்ந்தாலும் மரபின் கூறுகளை மீட்டெடுப்பதில் உள்ளது.” என்ற தனது கருத்தை முன்வைக்கும் பாலசுப்பிரமணியம் தாந்த்ரீக ஓவிய வெளிப்பாட்டில் தனது மனத்தின் தெறிப்புகளைப் பஞ்சபூத உருவகக் குறியீட்டில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

- கிருஷ்ண பிரபு

(நன்றி: இந்த இதழில் வெளியாகியிருக்கும் கவிதைகளுக்காக கே. பாலசுப்பிரமணியனின் ஓவியங்கள் பயன்பட்டிருக்கின்றன)

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.