பிரிவினையின் சின்னமா?
கட்டுரை
பிரிவினையின் சின்னமா?
களந்தை பீர்முகம்மது
மகாத்மா காந்தி அமைக்க விரும்பியது ‘ராம ராஜ்யம்’. இந்துத்துவச் சக்திகளும் அதைத்தான் சொல்கின்றன. அப்படியானால் அயோத்தியில் 2020 ஆகஸ்ட் ஐந்தாம் தேதி இராமர் கோவிலுக்காக அடிக்கல் நாட்டப்பட்டது அந்த ராம ராஜ்யத்தை நோக்கித்தானா?
ராமன் ஒன்றென்றால் ராம ராஜ்யமும் ஒன்றே!
இங்கே ராம ராஜ்யம் காந்தியின் கனவிலிருந்து எழ மறுக்கிறது. ஒரு கோவிலின் அடிப்படையில் எழுந்தருளச் சித்தமாகியிருக்கிறது. இந்தப் புள்ளியிலிருந்து தொடங்கும்போதுதான் ஓர் இந்தியக் குடிமகனாக ஏராளமான கேள்விகள் எழுகின்றன.
2002ஆம் ஆண்டில் இன