‘அழுக்கைத் துலக்குவது வேறு; அங்கத்தையே வேறுபடுத்துவது வேறு’
கட்டுரை
‘அழுக்கைத் துலக்குவது வேறு; அங்கத்தையே வேறுபடுத்துவது வேறு’
ப. சரவணன்
‘மல்லாந்து துப்பினால் மார்மேலே’ என்னும் பழமொழியை என் தந்தையார் அவ்வப்போது பயன்படுத்துவார். பொருள் பொதிந்த அந்த முதுமொழியைக் கவனத்தில் கொண்டே ஜூலை 2020 காலச்சுவடு இதழில் பெருமாள் முருகன் (பெ.மு.) எழுதிய ‘என் சரித்திரச் செம்பதிப்பு: சிறு இடையீடு’ என்னும் கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றுவதைத் தவிர்த்தேன். அதோடு உ.வே.சாமிநாதையர் ஆய்வில் என்னை ஆற்றுப்படுத்தியவரும் அவர்தாம் என்னும் கடப்பாட்டிற்காகவும் மறுப்பெழுதத் தயங்கினேன். எனினும் அர்த்தமற்ற என் மௌனம் ‘அற்பத்தையும் அற்புதமாக்கும்&