எங்கள் குழந்தைகளைத் தற்கொலைதாரிகளாக்காதீர்கள்!
உயிர்த்த ஞாயிறு
பலியும் பழியும்
கட்டுரை
எங்கள் குழந்தைகளைத் தற்கொலைதாரிகளாக்காதீர்கள்!
எம். பௌசர்
ஈஸ்டர் தாக்குதலின் பரிமாணம் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரையும் அதன் அரசியலையும்விட ஆழமும் அகலமுமானது. இலங்கை முன்பு போல் இப்போது இல்லை. என்னவாக இப்போது அது இருக்கிறது என்பதை இலங்கைவாழ் மக்கள் நாளாந்தம் பார்க்கிறார்கள். சிலருக்கு இதன் ஆபத்து புரிகிறது. ஆனால் உண்மைகளைப் பார்ப்பதற்கு, இலங்கையின் காலனிய காலத்திற்குப் பின்னான இனவாத, மத அடி