மீனாட்சிசுந்தரம் என்னவானார்?
கட்டுரை
பெருமாள்முருகன்
மீனாட்சிசுந்தரம் என்னவானார்?
உ.வே.சாமிநாதையர் தம் ஆசிரியராகிய மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளைமீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர் என்பதை நாடறியும். அதை மிதமிஞ்சிய குருபக்தி என்றே சொல்லலாம். அக்குருபக்தி வெறுமனே மனதோடு நின்றுவிடவில்லை. பல வகையாகச் செயல் வடிவம் பெற்றது. ஓர் ஆசிரியரின் திருவுருவாக மீனாட்சிசுந்தரம் பிள்ளையை நிலைப்படுத்தியது உ.வே. சாமிநாதையர் பல்லாண்டுகள் பெருமுயற்சி எடுத்து எழுதிய ‘திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம்’ என்