பல்கலைக்கழகங்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நடைபெறும் ஊழலின் அளவு கடந்த இருபது ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துப் ‘பணமில்லாமல் பணியில்லை’ என்னும் நிலையை இப்போது அடைந்திருக்கிறது. 2000க்குப் பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பணி நியமனங
பாஜக அரசு உத்தராகண்ட் சட்டசபையில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பொதுக் குடிமைச் சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றி யிருக்கிறது. வயது வந்தோர் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவு (Live-in relationship) தொடர்பான மசோதா இது. சேர்ந்துவாழும் உறவில் இணைவோர் தங்கள் மாவட்டப் பதிவாளரிடம் பதிவுசெய்து
காலச்சுவடு ஜனவரி 2024 இதழில் நயன் ஜோக் லஹரியின் விரிவான நேர்காணல் படித்தேன். பண்டைய இந்தியாவைப் பற்றி தொடர்ச்சியாக ஆழ்ந்த பல நூல்களை எழுதி வரும் அவரிடம் மருதன் மேற்கொண்ட நேர்முகம் அருமை. குறிப்பாக மாமன்னன் அசோகர் பற்றிய அவரது ஆய்வு முடிவுகள் பல புதிய வரலாற்றுத் தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளன. &l
கடந்த இரண்டு மாதங்களாகச் செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது கிளாம்பாக்கம். சென்னை நகரிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து இயங்கி வந்தன. இந்த முனையம் கடந்த டிசம்பர் 30 அன்று வண்டலூருக்கு அருகிலுள்ள கிளாம்பாக்கத்திற்க
நான் இங்கே அறிமுகப்படுத்தப்போகும் மேற்காசிய நூல்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்தவை. ஒன்று, எலியாஸ் கூரியின் ‘சூரியனின் வாயில்’ (Elias Khoury, ‘Gate of the Sun’). இது 1998இல் அரபு மொழியில் வெளியாயிற்று. ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவர இன்னும் ஏழு ஆண்டுகள் (200
தென்னிந்தியாவைச் சேர்ந்த எனக்கு வடஇந்தியக் கோயில் சிலைகள் அந்நியமாகவே இருந்திருக்கின்றன. அவை தென்னிந்தியக் கோயில்களின் சிலைகள் போல் இல்லை. கோயில்களுமே தன்னளவில் வடிவமைப்பிலும் பரப்பளவிலும் சடங்குகளிலும் மக்களின் கலாச்சாரத்திலும் வேறுபட்ட அனுபவத்தைத் தருகின்றன; சிலைகளும் முற்றிலும் அவ்வாறே உள்ளன.
உலக அளவிலான கவனமும் புகழும் பெற்ற இந்திய ஓவியர்களில் அண்மையில் காலமான ஏ. ராமச்சந்திரனும் ஒருவர். கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எனினும் அந்த நிலவியல் எல்லையைத் தாண்டிய கலைஞராகவே செயல்பட்டார். சாந்தி நிகேதனில் நந்தாலால் போஸின் மாணவராகப் பயின்று ஓவியக் கலையும் தேர்ந்தார். கேரளக் கோவில்களிலும் அரண்
ரஷீத் கானை, முதன்முதலாகக் கேட்டது எப்போது என்று துல்லியமாக நினைவில்லை. ஆனால் அவருடைய கச்சேரியை, சென்னையிலுள்ள அரங்கத்தில், முதல் தடவை நேரில் கேட்டது நினைவிருக்கிறது. இந்துஸ்தானி இசை கேட்கத் தொடங்கியிருந்த காலம். தொண்ணூறுகளின் இறுதியாகவோ, இரண்டாயிரத்தின் ஆரம்ப வருடங்களாகவோ இருக்கலாம். கர்நாடக இ
மனித உரிமைத் தளங்களில் இந்தியா முழுவதிலும் நன்கு அறிமுகமான மதுரை சோக்கோ பாட்சா என்ற மகபூப் பாட்சா 14.02.2024 அன்று மாலை ஐந்து மணிக்குக் காலமானார். பாட்சா சார், சோக்கோ பாட்சா எனப் பலர் இவரை அழைத்தாலும் இவருக்குப் பிடித்த சொல், தோழர் என்பதே. தோழர் என நண்பர்கள் அழைத்தால் நெகிழ்ந்துவிடுபவர். இடதுசாரி
ஓவியம்: மு. சுந்தரன் தான் ஏற்றுக்கொண்ட கோட்பாட்டிற்காக இறுதி வரை திருமணமே செய்துகொள்ளாத ராம் மனோகர் லோகியா தொடங்கியது பிரஜா சோசலிஸ்ட் கட்சி. கொடுமுடி க.ரா. நல்லசிவம் அதன் தொண்டராக இருந்து, சட்டமன்ற உறுப்பினராகிப் பின்னர் கட்சியின் அகில இந்தியத் தலைவரானவர். நல்லசிவத்துடன் கூடவே இருந்தவர் சென்ன
எண்பதுகளுக்குப் பிறகு எழுதத் தொடங்கியவர் தேவிபாரதி. ஆனால் 1993இல் இவரெழுதிய ‘பலி’ என்ற சிறுகதைதான் தேவிபாரதி என்ற எழுத்தாளரைத் தமிழ்ச் சூழலில்அறியச் செய்தது;அதேபோல காந்தியைப் பற்றிய இவரது புனைவான ‘பிறகொரு இரவு’ (2008) இவருக்குத் தேசிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. தொ
சுந்தர ராமசாமி நாகர்கோவில், 19.5.1998. அன்புள்ள சிவராமன், உங்கள் 15. 05. 98 கடிதம். குட்டிக்கானம் போக வேண்டும் என்று இதற்கு முன் பல தடவை பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் போக சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. இந்த வருடம் நாம் இருவரும் அங்கு போக சந்தர்ப்பம் வாய்க்கும் என்று நம்புகிறேன். இரண்டொரு நா
ஒளிப்படம்: அனுராதா ராய் வரலாற்றாய்வாளர், எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவின் புதிய புத்தகம் ‘புத்தகச் சமையல்’ (The Cooking of Books) இரண்டு வகையில் குறிப்பிடத்தகுந்தது. முதலாவது ஓர் எழுத்தாளர் தன்னுடைய எடிட்டரைப் பற்றிய நினைவுகளை எழுதியிருக்கிறார்; இது மிகவும் அரிது. இரண்டாவது, இந்திய
மனிதர்கள் குறித்த நிஜமான ஆர்வம் இருந்த என் சிறுபிராயத்தில் இந்தக் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். வாழ்க்கையின்மீது அப்படிப்பட்ட ஆர்வத்தைத் திரும்பவும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக இதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இது இப்படித்தான் நடந்ததென்று சொல்வதற்கு என்னிடம் எந்த
சந்நியாசமும் தீண்டாமையும் (சமூக வகைப்பாடுகள், சமூகக் குழுமங்கள் பற்றி சில குறிப்புகள்) ராமாநுஜம் பரிசல் வெளியீடு அரும்பாக்கம் சென்னை பக்.244 ரூ.190 ராமானுஜத்தின் ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ நூல் அடிப்படையில் தீண்டாமை, சாதி ஆகியவற்றின் தோற்றக் காரணம் பற்றி விவாதிக்கிறது.
தமிழர் புலப்பெயர்வு: உலகளாவிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு க. சுபாஷிணி தமிழ் மரபு அறக்கட்டளை சென்னை பக்.370 ரூ.500 தமிழர்கள் கல்விக்காகவும் உயர்திறன் சார்ந்த பணிகளுக்காகவும் வணிகத்திற்காகவும் அயல்நாடு களுக்குப் புலம் பெயர்கிறார்கள் என்றாலும், வரலாறு நெடுகிலும் தமிழ் மக்கள் உலகின்
ஓவியம்: ஏ. ராமச்சந்திரன் வாழ்க்கைக்குத் திரும்புதல் இடர் முற்றிய கனவுகளின் காடு கைவீசி எரியும் தீ இலைகளின் குளிர்த் துடிப்பு மலர்கொள் காற்று அசைந்து மலைப்பாம்பாக நகரும் நிலா மலைகளின் விளிம்பில் பனிச் சித்திரம் உறங்க நேரமற்ற கண்கள் நரம்புகள் விரிந்து சிவக்க ஒவ்வொரு பாடலாய் உ
திருமண ஆல்பம் (நாடகம்) கிரீஷ் கார்னாட் தமிழில்: பாவண்ணன் காலச்சுவடு பதிப்பகம் 669 கே.பி. ரோடு நாகர்கோவில் - 1 பக்.160 ரூ.160 மாலையும் கழுத்துமாக மணமக்கள், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ அரங்கத்தில் புன்னகைக்கின்ற புகைப்படங்களின் தொகுப்பாக நம் மனக்கண்களில் பதிவான ‘திருமண ஆல்பம
புகழப்பட்டவர் (நபிகள் நாயக வரலாறு) அத்தாவுல்லா இஸ்லாமிய இலக்கியக் கழகம், 2 வடக்கு உஸ்மான் சாலை (முதல் மாடி), தி. நகர், சென்னை-17, பக்.1008 ரூ.1000 இஸ்லாத்தின் அடிநாதம் ஏகத்துவம்; ஒரே இறைவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்த
அகதியின் பேர்ளின் வாசல் (நாவல்) ஆசி. கந்தராஜா காலச்சுவடு பதிப்பகம் 669 கே.பி. ரோடு நாகர்கோவில் - 1 பக்.160 ரூ.200 எல்லாக் காலங்களிலும் புலப்பெயர்வுகள் நடந்திருந்தாலும் அவை காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன. எத்தகைய மாறுபட்ட புலப்பெயர்வாக இருந்தாலும் அதன் மையம் உயிர்வாழ்தல். எல்லா உ
புகைப்படம்: அப்பாஸ் கியரோஸ்தமி 1. வசந்தகாலக் காற்றில் பள்ளிக் குறிப்பேட்டின் பக்கங்கள் படபடக்கின்றன- ஒரு சிறுவன் உறங்குகிறான் அவனது சிறிய கைகளில். 2. கொதிக்கும் கெட்டிலின் விசில்சத்தம்: முதியவர் ஒருவர் தனியாகக் காலை உணவு அருந்துகிறார் . 3. தொலைதூர மலைகளின்
ஓவியங்கள்: மணிவண்ணன் 1. நள்ளிரவு நேரம் இது. தாழ்வாரத்தில் அமர்ந்திருந்து ஏலக்காய் காப்பியை அருந்திக்கொண்டிருக்கும் நான் கிறிஸ்ஸைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளாமலிருக்கக் கடுமையாக முயன்றுகொண்டிருக்கிறேன். “அவரை அழைக்கவோ, குற்றம் சாட்டிக் குமுறவோ வேண்டாம். அது நிலைமையை இன்னும் மோசம
ஓவியங்கள்: மணிவண்ணன் மலாயாப் பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவர் களான முஸ்தப்பாவும் சின்னப்பனும் புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ஹாஸ்டலுக்கு வந்தபோது, சாலை யெங்கும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்துமுட
-
கட்டுரைகதைதெலுங்குக் கதைகதிர்வேல் (1957-2024)ரஷீத் கான் (1968 - 2024)உகாண்டா கதைமகபூப் பாட்சா (1959-2024)கடிதங்கள்கண்ணோட்டம்மதிப்புரைகவிதைகள்நேர்காணல்: ராமச்சந்திர குஹாதலையங்கம்அஞ்சலி - ஏ. ராமச்சந்திரன் (1935-2024)