பொருநை பக்கங்கள் கு. அழகிரிசாமி
சிறப்புப் பகுதி
பொருநை பக்கங்கள்
கு. அழகிரிசாமி
கு. அழகிரிசாமி - சீதாலக்ஷ்மி
“நான் மனிதனாக வாழ விரும்புகிறேன்... நான் மனிதனாக, சுதந்திர புருஷனாக இருப்பதற்கு வழி என்ன? நான் எழுதுவது ஒன்றே வழி. புற உலகில் நான் முழுச் சுதந்திரத்தோடு இருக்கச் சந்தர்ப்பங்கள் துணை செய்யாத சமயத்திலும் மன உலகில் சுதந்திரத்தை இழக்க நான் தயாராக இல்லை... ஆகவே எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன்.
பிரசாரத்துக்காக எழுதவில்லையா, நிர்பந்தத்துக்காக எழுதவில்லையா, பணத்துக்காக எழுதவில