நிலம், வாழ்விடம், நீதிக்காக ஒருமித்துக் குரல் கொடுப்போம்
நிலம், வாழ்விடம், நீதிக்காக ஒருமித்துக் குரல் கொடுப்போம்
அறிக்கை
நாளை மறுநாளொருநாள்
நானுஞ் சுற்றுஞ் சுமந்து என் மண்ணுக்கு வருவேன்
அழுகா என் வேரிலிருந்து
அழகாய் விருட்சித் தெழுதலுக்காய்
அப்போதுகளில்
உங்களின் தம்பியரும் தங்கையரும்
தளைத்தொரு புதுயுகம் செய்து
எம்மை என் செய்வரோ?
ஏற்பரோ மறுப்பரோ
ஏற்று மறுப்பரோ.
முல்லை முஸ்தீஃபாவின் ‘இருத்தலின் அழைப்பு’ என்ற கவிதையிலிருந்து
<img alt="" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298821558a6/content_images/issue-252/47.jpg" style="height:177px; width:2