தில்லி வன்முறை: வெறுப்புணர்வின் விதைகளும் வெளிப்பாடுகளும்
கட்டுரை
கார்வேந்த மகாராஜ் கே.எஸ் - சு. கணேஷ்வர்
தில்லி வன்முறை
வெறுப்புணர்வின் விதைகளும் வெளிப்பாடுகளும்
தில்லியில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏவப்பட்ட காவிப் பயங்கரவாதத்தின் அதிர்வலைகள் இன்னும் அடங்காதிருக்க, அந்தத் துயர நாளின் நினைவுகளை மனம் மெல்ல அசைபோடுகிறது. தில்லி வன்முறை பற்றிய செய்திகள் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பிற்பகல்முதல் சமூக வலைதளங்களை நிரப்பிக்கொண்டிருக்க, செய்தி ஊடகங்களோ அமெரிக்க அதிபரின் பயணத்துணுக்குகளால் நிரம்பி வழிந்தது. நாங்கள் படிக்கும் தில்லி பல்கலைக்கழகம் வடகிழக்குத் தில்லிக்கு அருகில் அமைந்