பொருநை பக்கங்கள்
சிறப்புப் பகுதி
பொருநை பக்கங்கள்
முக்கியமான படைப்பாளர்களை எளிமையாகவும் சுருக்கமாகவும் அறிமுகப்படுத்துவதே இந்தச் சிறப்புப் பகுதியின் நோக்கம். இலக்கிய ஆர்வலர்களான நண்பர்கள் சிலரின் முயற்சி ‘பொருநை’. காலாண்டுக்கொருமுறை செவ்விலக்கியத்தை முன்வைப்பது ‘பொருநை’யின் விருப்பம்.
1947 - 60 கால அளவில் தீவிரமாக இயங்கிய எழுத்தாளர் விந்தியா. பெண்களின் உலகை நுட்பமாகவும் வெளிப்படையாகவும் நம்பகமாகவும் எடுத்துக்காட்டிய எழுத்து அவருடையது. சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய வகைமைகளில் கணிசமாகவே எழுதியவர் எனினும் பரந்த வாசக கவனத்துக்கு வராமற் போனவர். மறக்கப்பட்ட அந்த ஆளுமை இந்தப் பகுதியில் மறு அறிமுகமாகிறார்.
அறிமுகமும் ஒருங்கிணைப்பும்: அம்பை