புத்தபதம்
கதை
புத்தபதம்
வி. ஷினிலால்
ஓவியங்கள்: கே. ஷெரீஃப்
நன்றி: மாத்ருபூமி வார இதழ்
சந்நியாசி சங்கம்
அந்தப் பெரிய கட்டடத்தின் மேல்த்தளத்தில் முப்பது புத்தத் துறவிகளும் கீழ்த்தளத்தில் முப்பது குண்டர்களும் வசித்துவந்தனர். அனைத்து மதங்களையும் குறித்து விரிவாக கற்றுத் தெளிந்தபின் புத்தமதக் கோட்பாடுகளால் கவரப்பட்டுச் சங்க வாழ்க்கையை ஏற்றுக்கொண்டவர்கள் அந்தத் துறவிகள். கிருஷ்ணவர்மன் என்ற தனது பெயரை அஜாத விஜ்ரும்பிதன் என்று மாற்றிக்கொண்ட ஒருவர்தான் இவர்களின் தலைமைத்துறவி. உணவு உட்கொள்வதில் நாக்கைக் க