கவிஞர் ஆத்மாநாம் விருது 2019
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை வழங்கும்
கவிஞர் ஆத்மாநாம் விருது 2019
நிகழ்வு: நவம்பர் 23, 2019
சனி மாலை 5 மணி
இடம்: க்ளாரியன் ஓட்டல் ப்ரெசிடெண்ட்,
25, Dr.ராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை 4.
கவிஞர் ஆத்மாநாம் கவிதைக்கான விருதை கவிஞர் வெய்யிலும் மொழிபெயர்ப்புக்கான விருதை சுந்தர் காளி, பரிமளம் சுந்தரும் பெறுகிறார்கள். குஜராத்தி கவிஞர் சித்தன்சு யசஸ்சந்திரா, மொழிபெயர்ப்பாளர் குளச்சல் யூசுப் இருவரும் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகின்றனர். ஜெயமோகன் தலைமை உரையும் கவிஞர்கள் சமயவேல், வெண்ணிலா, கவிதா முரளிதரன், கல்யாணராமன் ஆகியோர் வாழ்த்துரையும் நிகழ்த்துகிறார்கள்.
தங்கள் வருகையை எதிர் நோக்கும்..
கார்த்திகேயன் இராமானுஜம், அறங்காவலர்
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை