சென்ற தடத்தில் செல்லாத கதை
சுரா பக்கங்கள்
சென்ற தடத்தில் செல்லாத கதை
தீப. நடராஜன்
தமிழில் நாவல் இலக்கியம் நல்ல முறையில் இன்று வளர்ச்சியுற்றிருக்கிறதா, இல்லையா?
இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் ‘ஒரு புளியமரத்தின் கதை’ வெளிவந்திருக்கிறது.
தமிழிலும் நல்ல நாவல்கள் இருக்கின்றன என்று சொல்லுவதே போன்று சமீபத்தில் சில நாவல்கள் வந்துள்ளன. அவைகளில் ஒன்று ‘ஒரு புளியமரத்தின் கதை’
‘ஒரு புளியமரத்தின் கதை’யை ஒருமுறை படித்த பின்பு தமிழ் நாவல் இலக்கியம் சிறப்பாக வளர்ந்துதான் இருக்கிறது எ