வல்லான் வகுத்ததே வாய்க்கால்
கட்டுரை
வல்லான் வகுத்ததே வாய்க்கால்
க. திருநாவுக்கரசு
ஜவஹர்லால் நேரு, மவுண்ட் பேட்டன், முகம்மது அலி ஜின்னா
“போர் என்பது அமைதி; சுதந்திரம் என்பது அடிமைத்தனம்; அறியாமை என்பது பலம்.”
- ஜார்ஜ் ஆர்வெல், ‘1984’.
ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984’ என்ற நாவலில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று முழங்கங்களும் ஓசியானியா நாட்டின் உண்மைக்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சகத்தின் முந்நூறடி உயர பிரம்மாண்டமான பிரமிடின் உச்சியில் எழுதப்பட்டிருக்கும். ஜம்மு-காஷ்மீர் ப