நினைவில் எழுந்த சொற்கள்
அஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)
நினைவில் எழுந்த சொற்கள்
சேரன்
ஆற்றூரும் சேரனும்
தமிழ்க் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மலையாளத்தில் மொழிபெயர்க்கும் பணியில் ஆற்றூர் ரவிவர்மா ஈடுபட்டிருந்தபோதுதான் அவர் பற்றிய விவரங்களையும் அவரது கவி ஆளுமை பற்றியும் சு.ரா. என்னிடம் சொன்னார். அப்போது எனக்கு மலையாளம் வாசிக்கத் தெரியாது. ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைத்த ஓரிரு கவிதைகளைத் தேடி வாசித்தேன். 2003இல் அவருடைய ‘புதுநானூறு: தமிழ்க்கவிதைகளின் மொழிமாற்றம்’ நூல் வெளியாகியது. அந்தத் தொகுப்பில் ஈழக் கவிஞர்கள் மஹாகவி, நுஃமான், சு. வில்வரத்தினம், வ