மாயமான் அரசியல்
கட்டுரை
மாயமான் அரசியல்
எம். அப்பாதுரை
இடஒதுக்கீடு வெறும் பொருளாதாரம் மட்டும் அல்ல. சமூகநீதிக்கான அடிப்படைக் கூறு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் இடஒதுக்கீடு இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் இடஒதுக்கீடு என்பது சாதிதான். மத்திய அரசு அறிவித்துள்ள வருமான அளவுகோல் என்பதில் தெளிவு இல்லை.
பிராமணர், பிள்ளைமார் போன்ற உயர்சாதிகளில் பல பிரிவினர் உள்ளனர். அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு எந்த அடிப்படையில் பகிர்ந்துவழங்கப்படும் என்பதில் தெளிவு இல்லை. இது அம்மக்களிடம் பிரிவினையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.
வறுமையின் காரணமாகவே கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. சமீப காலமாக இந்த உத