 |
கட்டுரை
1857 கிளர்ச்சி: ஒரு மக்கள்திரள் இயக்கம்
கே.என். பணிக்கர் |
பிரிட்டிஷார் பகதூர் ஷாவை அலட்சியமாகவும் மதிப்புக்
குறைவாகவும் நடத்தினாலும், இந்திய மன்னர்கள் பலர் அவரது
தலைமையை ஏற்றுக்கொண்டதோடு, சில அரசுமுறை வைபவங்களின்போது அவரது
அங்கீகாரத்தையும் வேண்டி நின்றனர்.
காஷ்மீர்:
இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால்
ஜி.கே. ராமசாமி | காஷ்மீரில்
ராணுவத்தின் அடக்குமுறை கொடூரமானதாகவும் ஜனநாயக உரிமைகளை
மறுப்பதாகவும் அந்த மக்களை இந்தியாவிலிருந்து முற்றாக
அந்நியப்படுத்துவதாகவும் நடைபெற்றுவருகிறது.
சிறுகதை:
ஆண்கள் விடுதி
அறை எண் 12
பா. திருச்செந்தாழை | மனைவியுடன்
தொலைபேசியில் பேசும் பொழுதில் இவனது குரல் அழுகையின் தொனியில்
இருப்பதாய்க் கூறினாள். இவன் வேறுவிதமாக குரலை மாற்றிக்கொள்ள
முயன்றான். எதிர்முனையில் ஏற்றுக்கொண்ட அடையாளங்களில்லை.
|
 |
வெளிச்சம் நிழலுக்குத்
தெரியும்
மதுபால் | ராஜேஷ் அலெக்ஸாண்டரைப்
பிரசவித்தபோது, பக்கத்து வீட்டு அக்கா ஒருத்தி சொன்னாள்: அந்த
வீட்டில் ஒரு காமாந்தகன் பிறந்திருக்கிறான்.
கவிதைகள்:
அழகுநிலா,
சின்னசாமி,
விசித்ரா,
நரன்
அஞ்சலி:
ராமச்சந்திர காந்தி (1937-2007)
யூ.ஆர். அனந்தமூர்த்தி | நான்
ராமச்சந்திர காந்தியை (எனக்கு அவர் ராமு காந்தி) முதலில்
பார்த்தது ஆக்ஸ்ஃபோர்ட் ரெஸ்ட்டா ரெண்ட் ஒன்றில்.
ஆவணப்படம்
மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்
தேவிபாரதி | ரவிசுப்ரமணியன்
தற்பொழுது தமிழின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான மா. அரங்கநாதன்
பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.
நீர் உயர...
சு.கி. ஜெயகரன் | ஒருவருக்கொருவர்
போட்டிபோட்டுக்கொண்டு கிணறுகளைத் தோண்டி, நிலத்தடி நீரைப்
பயன்படுத்த நிலத்தடி நீரின் மட்டம் இறங்க ஆரம்பித்தது.
|
 |