 |
கட்டுரை:
பிறக்கும் ஒரு புது அழகு
கண்ணன்
|
'தினகரன்' மீதான தாக்குதலைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்படும்
அழகிரி, ஊடகச் சுதந்திரம் என்ற நோக்கில் பார்க்கும்போது ஊடகச்
சுதந்திரத்தின் நாயகன்போல் காட்சியளிக்கிறார்!
குமரி மாவட்ட மீனவர்கள்:
தொடரும் துயரம்
வறீதையா கான்ஸ்தந்தின்
|
மீனவர்களுக்கு நடுக்கடலில் நேர்ந்த மரணங்கள், வன்கொடுமைக்
கொள்ளைகள், காணாமல்போன நிகழ்வுகள், இலங்கை, இந்தியக் காவல்
படைகள் நடத்திய கைதுகள், எல்லாம் சேர்ந்து முந்நூறை
மிஞ்சக்கூடும்.
திரை
சிவாஜி: தொடரும் விஷமத்தனம்
தேவிபாரதி
|
ஷங்கர்-சுஜாதா கூட்டணியின் நுண் அரசியல் படம் முழுவதும்
கிருமிகளைப் போல் பரவியிருக்கிறது.
அசௌகரியமான ஓர் உண்மை
நந்து சுந்தரம் | பூமி
வெப்பமடைதல் பற்றிய அல் கோரின் An Inconvenient Truth நாம்
ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.
நேர்காணல்:
அருந்ததி ராய்
பெருகிவரும் வன்முறை
ஷோமா சௌத்ரி | நமது பொருளாதார
நிபுணர்கள் வளர்ச்சி விகிதத்தைப் பற்றிப்
பெருமைப்பட்டுக்கொண்டிருக்க, லட்சக்கணக்கான மக்கள் அன்றாட
வயிற்றுப்பாட்டுக்காக மற்றவர்களின் மலத்தைத் தலையில் சுமந்து
செல்கிறார்கள். |
 |
நகுலன்: தனிமையின் உபாக்கியானம்
ஞானக்கூத்தன்
|
நகுலன் தன்னைத் தோற்றுப்போன ஒரு கலைஞனாக உருவகித்துக்கொண்டது
கலைஞர்களில் அப்படியும் ஒரு வகை உண்டென்று அவர்
கருதியதால்தான்.
நகுலன் என்ற இலக்கியச்
சித்தர்
கி. நாச்சிமுத்து
|
சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போன்று மனம்போன போக்கில்
செல்லும் இலக்கியப் படைப்பில் அவர் உண்மை உலகுக்கும்
படைப்புலகிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
நகுலனுக்கு இன்னொரு
இரங்கல்
அசோகமித்திரன்
|
நகுலனை நான் 1966 அளவில் முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போதே
அவர் நடந்துகொண்ட விதம் பிரபலமான எழுத்தாளர் போன்று இருந்தது..
சிறுகதை:
இரவுக் காட்சி
கே.என். செந்தில்
|
ராட்சதக் கண்ணாடியொன்று தரையில் விழுந்து நொறுங்குவது போன்ற
சப்தம் கேட்டதும் மின்சாரம் தடைபட்டது....
மாயக் கண்ணாடி
சொஹராப் ஹுசேன் | சுதாமயி நேற்று
நள்ளிரவில் தற்கொலை செய்துகொண்டாள். குடும்பத்தினர் நான்கு
பேரும் அவளது நம்பிக்கையற்ற செயலைக் குறித்து இனி கவலைப்படத்
தேவையில்லை...
கவிதைகள்:
வா. மணிகண்டன்
ஆனந்த்
ந. இரமேஷ்குமார்
இன்பா சுப்ரமணியன் |
 |