Tamil Font Problem?

Google   www kalachuvadu.com

இதழ் 83, நவம்பர் 2006

பெங்களூர்
புத்தகக் கண்காட்சி 2006

10.11.06 முதல் 19.11.06 வரை நடைபெறவிருக்கும் பெங்களூர்
புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு பதிப்பக ஸ்டால் (ஸ்டால் எண் 275) இடம்பெறுகிறது.
இடம்: Palace Grounds, Bangalore

காலச்சுவடு அறக்கட்டளை நடத்தும்
பாரதி-125
புதுமைப்பித்தன்-100
சு.ரா. 75

உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு
டிசம்பர் 18, 19, 20 தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வை டிசம்பர் 18 அன்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் துவங்கி வைக்கிறார். மேலதிகத் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 

தமிழ் வாழ்வில் காதல்

'குக்கூ' என்றது கோழி
ஞானக்கூத்தன் | ஆண்-பெண் ஈர்ப்பையும் அதனால் அமையும் உறவையும் சொல்வது அகத்திணை என்றும் மற்றவை புறத் திணை என்றும் கூறலாம்.

அறுபதாயிரம் காதல் கவிதைகளும் உதிரியான சில குறிப்புகளும்

சுகுமாரன் | புதுக்கவிதை வடிவில் பிச்சமூர்த்தி அச்சியற்றிய முதல் கவிதையின் தலைப்பு 'காதல்' என்பது தற்செயலானதல்ல.

கண்ணாடி நிலம்
சேரன் |
நான் மூன்றாவது காலடி எடுத்து வைக்குமுன்பாகத் தாவித் தாவி உள்ளே சென்றவளைக் காணவில்லை...

மௌனமான கணங்களும் மூன்றாவது இடமும்
அசோகமித்திரன | காதலர்கள் எப்படி இருப்பார்கள்? ஜெமினி கணேசனும் சாவித்திரியும் போல இருப்பார்களா?

என் தமிழ் (மற்றும் வேறு தன்மைகளும் கொண்ட) காதல்
அனிருத்தன் வாசுதேவன | ஆண், பெண் என்ற அடையாளங்களும் ஆண்மை, பெண்மை என்ற வேற்றுமைகளும் நிலையற்றவையோ என்று தோன்றியதுண்டு...

காத்திருத்தல் எனும் துக்கம், துக்கம் தவிர்த்தல்
பெருந்தேவி | தமிழின் அகத் திணை மரபு, முல்லை என்று வகைப்படுத்தப்பட்ட உரிப் பொருளை (காதல் அனுபவத்தை) காத்திருத்தல் சார்ந்து முன்வைக்கிறது.

அஞ்சலி: கான்ஷி ராம்
ரவிக்குமார் | 'பலவீனமான அரசு' பற்றிய கான்ஷி ராமின் கூற்றுகள் ஒரு கோட்பாடாக வளர்த்தெடுக்கும் அளவுக்கு முக்கியமானவை.

அஞ்சலி: ஏ.ஜே. கனகரட்னா

ஜி.ரி. கேதாரநாதன் | தமிழ் மக்களை ஒடுக்கி நசுக்கிய அரசாங்கத்திற்கு சில அறிவுஜீவிகள் துதிபாடிய காலங்களில் விலகி நின்று விமர்சித்தவர் கனகரட்னா.

சிறுகதை: பறவைப் பூங்கா

சித்திரா



கவிதைகள்:

பழனிவேள



நேர்காணல்: ஆலிஸ் மன்றோ

அ. முத்துலிங்கம் | "நான் ஒரு கதையைச் சொல்லும்போது அந்தக் கதைதான் எனக்கு முக்கியம். ஒர் அலங்காரமான வசனம் வாசகரைத் திசை திருப்புகிறது."

அறிமுகம்: நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்

ஜி. குப்புசாமி | ஒரு தேசத்தை நவீனமயமாக்கச் சிறந்த வழி, ஏற்கனவே அங்கு நிலவும் மரபுகளைச் செயலாக்குவதுதான் என்கிறார் பாமுக்.

கட்டுரை: தற்கொலையும் ஊடகங்களும்

கவிதா | தற்கொலைகள் வேகமாகப் பெருகிவருவதில் ஊடகங்களுக்குப் பெரிய பங்கு இருப்பதாகவே தோன்றுகிறது.

பதிவுகள்:

சென்னை தின விழா | அற்றைத் திங்கள் | கூடு


   தலையங்கம்:
     வாக்காளர்களைப் புறக்கணித்த
     தேர்தல்

 

   தலையங்கம்:
     பொய் பரப்பும் கொசுக்கள்

 

   கடிதங்கள்
 

   அஞ்சலி: கான்ஷி ராம்
 

   அஞ்சலி: ஏ.ஜே. கனகரட்னா
 

   நேர்காணல்: அலிஸ் மன்றோ
 

   ஓரான் பாமுக்: ஓர் அறிமுகம்
 

   கட்டுரை: தற்கொலைகளைத்
     தடுப்பதில் ஊடகங்களின் பங்கு

 

   கவிதைகள்
 

   சிறுகதை: பறவைப் பூங்கா
 

   பத்தி : தமிழ் மின்னூலகம்
 

   பத்தி : கடவுளுக்குக் காது
     கேட்காதா?

 

   பதிவுகள்: கூடு ஆய்வுச் சந்திப்பு
 

   பதிவுகள்: அற்றைத் திங்கள்
 

   பதிவுகள்: சென்னை தின விழா
 

   மதிப்புரை
 

   நீ கேட்டபடி ஒரு காதல் கவிதை
 

   சிறப்புப் பகுதி :
     தமிழ் வாழ்வில் காதல்

 

   ஞானக்கூத்தன்
 

   சுகுமாரன்
 

   சேரன்

 

   அசோகமித்திரன்
 

   அனிருத்தன் வாசுதேவன்
 

   பெருந்தேவி