Google   www kalachuvadu.com

இதழ் 82, அக்டோபர் 2006

காலச்சுவடு அறக்கட்டளை நடத்தும்
பாரதி-125
புதுமைப்பித்தன்-100
சு.ரா. 75

உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு
டிசம்பர் 18, 19, 20 தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வை டிசம்பர் 18 அன்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் துவங்கி வைக்கிறார். மேலதிகத் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மீண்டும்

துவங்குகிறது

 

சு.ரா. முதலாம் ஆண்டு நினைவு

புகைப்படத் தொகுப்பு
சுந்தர ராமசாமியின் வாழ்க்கையில் சில கணங்களைப் பதிவு செய்யும் புகைப்படங்கள்.

மதிப்பீடு
கவிதை காத்திருக்கும் கல

குவளைக்கண்ணன | சு.ரா.வின் பல கவிதைகளைப் பொதுமனக் குரலுக்கு எதிரான தனி மனத்தின் குரலாகப் பார்க்க முடியும்.


சிறுகதைகள் காட்டும் சுவடுகள்
அரவிந்தன் | சு.ரா.வின் சிறுகதைகளை முன்னிட்டு அவரது படைப்பு ஆளுமையை மதிப்பிடும் முயற்சி இது.


நினைவுகூரல் - வீக்ஷ்ணம்
பேரா. சே. இராமானுஜம் | சு.ரா.வின் அர்த்த புஷ்டியான சிரிப்புகளை நான் பார்த்ததுண்டு. அவற்றுள் பல சிரிப்புகள் வியாக்கியானங்களுக்குள் சிறைப்படாதவை.


 "மண்டபம் வேண்டாம்;
பொதுக் கூட்டம் வேண்டாம்"

மு. அன்புச்செல்வன| சுந்தர ராமசாமி மலேசியாவில் தங்கியிருந்த நாட்களில் அவருடன் கிடைத்த அனுபவங்கள் மறக்க முடியாதவை.


உரை: குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
சுந்தர ராமசாமி | 2003இல் தில்லியில் நடந்த 'கதா' கருத்தரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.


அஞ்சலிக் கடிதங்கள்
சு.ரா.வின் மறைவை ஒட்டி, தமிழ்க் கலை-இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகள், நண்பர்கள், வாசகர்கள் ஆகியோர் எழுதிய கடிதங்களில் சில இங்கு பிரசுரிக்கப்படுகின்றன.

கட்டுரை: ககன வெளியிலிருந்து வந்த கடவுளர்
சு.கி. ஜெயகரன் | ஆதி ஆப்பிரிக்கர்களைப் பரிணாம வளர்ச்சியடையச் செய்தவர்கள் வேற்றுக் கிரகத்தவர்கள் என்று எழுதுகிறார் போலித் தொல்லியலாளர் எரிக் வோன் டேனிகன்.

திரை
: வேட்டையாடு விளையாடு
அனிருத்தன் வாசுதேவன் | மாறுபட்ட பாலீர்ப்பு (alternative sexualities) உள்ள மக்களைப் பற்றிய தவறான, ஆரோக்கியமற்ற, அரசியல் தெளிவற்ற சித்தரிப்பு இது.

சிறுகதை
: சித்திரச் சாலைகள்
ஜே.பி. சாணக்யா | அடர்ந்த மரங்கள் சூழ்ந்த எங்கள் ஓவியக் கல்லூரியும் எப்போதும் நிழல் படிந்த எங்கள் வகுப்பறைகளும் இன்னும் என் கண்களிலிருந்து மறைந்துவிடவில்லை.

கட்டுரை: தொல்காப்பியத்தின் சமகால முக்கியதுவம்
ஐயப்பப் பணிக்கர் | இன்றைய காலத்தில் இலக்கியப் படைப்புகளைப் படிப்பதற்குத் தொல்காப்பியப் பொருளாதாரம் எந்த அளவுக்கு உதவும் என்பதை இங்கே பார்க்கிறோம்.

அஞ்சலி
: ஐயப்பப் பணிக்கர்
சுகுமாரன் | திறமையான ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், இதழாசிரியர், இலக்கியப் பரிந்துரையாளர் என்ற நிலைகளிலும் பணிக்கரின் பங்களிப்பு முக்கியமானது.

கவிதைகள்
கு. உமாதேவியின் ஆறு கவிதைகள்.


தலையங்கம்


கடிதங்கள்

அஞ்சலி: அய்யப்பப் பணிக்கர்


கட்டுரை

   சு.கி. ஜெயகரன்

   அய்யப்பப் பணிக்கர்


பத்தி

சிறுகதை


திரை


பதிவுகள்

   புதிய புத்தக விற்பனை மையம்

   அற்றைத் திங்கள்


கவிதைகள்

மதுரைப் புத்தகத் திருவிழா


சுந்தர ராமசாமி நினைவு நூலகம்


மீண்டும் காகங்கள்

சு.ரா. முதலாம் ஆண்டு நினைவு

புகைப்படத் தொகுப்பு

மதிப்பீடு

நினைவுகூரல்

உரை

அஞ்சலிக் கடிதங்கள்