Google   www kalachuvadu.com

இதழ் 79, ஜூலை 2006

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
காலச்சுவடு
இணைந்து வழங்கும்
அற்றைத் திங்கள்
இலக்கிய நிகழ்ச்சியில் ஜூலை மாதம்
ஜெயகாந்தன்
கலந்துகொள்கிறார்
விவரங்கள்

புத்தகக் கண்காட்சிகளில் காலச்சுவடு பதிப்பகம்
ஈரோடு புத்தகக் கண்காட்சி 2006

ஈரோடு வ.உ.சி. பூங்கா
(ஈரோடு பஸ் நிலையம் அருகில்)
ஈரோடு
05.08.2006 முதல் 15.08.2006

மதுரை புத்தகக் கண்காட்சி 2006
தமுக்கம் மைதானம்
மதுரை 625 002
1.9.06 முதல் 10.9.06

 
  உரை: மனித உரிமையின் குரல்
காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் 2006ஆம் ஆண்டு மே 27 அன்று நிகழ்த்திய உரை சட்டமன்றப் பதிவேட்டில் உள்ளவாறு இங்கு தரப்படுகிறது.

திரை விமர்சனம்: புதுப்பேட்டை
பழனிவேள் | புதுப்பேட்டை படத்தைப் பெருநகரில் உருவாகும் லும்பன் கலாச்சாரத்தை அதே லும்பனியத் தன்மையோடு வெளிப்படுத்தியுள்ள கலகத்தன்மை கொண்ட திரைப்படமாகக் கொள்ள முடியும்.

தேர்தல் களம்: நேரடிப் பதிவு
அ. ராமசாமி | ஒவ்வொரு குடிசை வீட்டு முன்னாலும் வாசல் தெளித்துக் கோலம் போட்டு வேட்பாளரை வரவேற்கக் காத்திருந்தனர் பெண்கள்.

ஜே.ஜே. - இருபத்தைந்து
சுகுமாரன் | மொழி ஒரு தொடர்புக் கருவியாகக் கையாளப்பட்டுவந்த புனைகதைத் துறையில் அதன் பன்முகச் சாத்தியங்களைப் பரிசோதனை செய்த நாவல் இது.

சிறுகதை: பெருவழி
பெருமாள்முருகன் | மாலை நேரமான பின்னும் அம்மா கிளம்புவதாகத் தெரியவில்லை. இரவிலும் அங்கேயே தங்கிவிடுவாளோ என்று பயந்தான்.

சந்திப்பு: கலைமாமணி கே.ஆர். அம்பிகா
தேவிபாரதி | ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கிய நாடக உலகில் 'ராஜபார்ட்' என்னும் ஆண் வேடம் புனைந்து 'ராஜ நடிகை' என்று போற்றப்பட்டவர் அம்பிகா.

அயோத்திதாசரின் தமிழ்ப் பௌத்தம்
ஸ்டாலின் ராஜாங்கம் | தீண்டப் படாத மக்கள்மீது சுமத்தப்பட்ட இழிவுகளை அகற்ற, பௌத்த அடையாளம் மூலம் இந்து வழக்கங்களுக்கு முற்றிலும் எதிரான வாழ்வியலை அவர் முன்வைத்தார்.

மாணாக்கனும் ஆசானும்
அசோகமித்திரன்
| உ.வே. சாமிநாதய்யருக்கு மகத்தான தமிழ் ஆசான்கள் கிடைத்தார்கள். அவரும் சீடனாக இருப்பதையே சாதனையாகக் கொண்டு வாழ்ந்தார்.


தலையங்கம்

 

   மீண்டும் ஜூலை '83

   கறுப்புக் கண்ணாடி தரிசனங்கள்

 

தேர்தல் 2006

 

   அரசியல் கலாச்சாரத்தின் மாற்றம்

   தேர்தல்-2006: நேரடி அனுபவம்

 

சிறுகதை - பெருவழி

 

திரை - புதுப்பேட்டை

 

பத்தி

 

   அரசியல்: ஓசையும் வேகமும்

   வளர்ப்புப் பிரச்சினை

 

ரவிக்குமாரின் சட்டமன்ற உரை

 

கட்டுரை

 

   ஜே.ஜே. 25: சுகுமாரன்

   உ.வே.சா. - அசோகமித்திரன்

   தமிழ் பெளத்தம்

 

கவிதைகள்

 

   கோகுலக் கண்ணன் கவிதைகள்

  
ராஜ்குமார் கவிதைகள்

 

மதிப்புரை

 

   இரண்டாம் ஜாமங்களின் கதை

   ஆனந்தரங்கத்தின் வி-நாட்குறிப்பு

 

விவாதம்

 

விருது வாங்கலையோ

 

பதிவு: அற்றைத் திங்கள்

 

சந்திப்பு: அம்பிகா

 

பெண் கவிஞர்களுக்கான போட்டி முடிவுகள்

 

  Tamil Font Problem?