Google   www kalachuvadu.com

எங்களைப் பற்றி
நிறுவிய ஆண்டு 1988
நிறுவனர்
சுந்தர ராமசாமி
பதிப்பாளர் - ஆசிரியர்
எஸ்.ஆர். சுந்தரம்
(கண்ணன்)
kannan31@gmail.com
பொறுப்பாசிரியர்
தேவிபாரதி
devibharathi.n@gmail.com
ஆசிரியர் குழு
நஞ்சுண்டன்
nanzu@rediffmail.com
பெருமாள்முருகன்
murugutcd@gmail.com
ஸ்டாலின் ராஜாங்கம்
உதவி ஆசிரியர்கள்
பெ. பாலசுப்ரமணியன்
ந. செல்லப்பா
ஆலோசனைக் குழு
தமிழ்நாடு:
அரவிந்தன்
aravindanmail@gmail.com
ஆ.இரா. வேங்கடாசலபதி
arvchalapathy@yahoo.com
ப்ரஸன்னா ராமஸ்வாமி
prasannarama@hotmail.com
களந்தை பீர்முகம்மது
இலங்கை:
எம்.ஏ. நுஃமான்
manuhman@gmail.com
இங்கிலாந்து:
பத்மநாப அய்யர்
pathmanabhan@gmail.com
அமெரிக்கா:
கோகுலக் கண்ணன்
gokul.ramaswamy@gmail.com
கனடா:
உ. சேரன்
cheran@uwindsor.ca
சிங்கப்பூர்:
ரெ. பாண்டியன்
pandian_rethinam@sembdc.com.sg
மலேசியா:
சை. பீர்முகமது
தலைமை அலுவலகம்,
செல்: 996777 78863
ஒருங்கிணைப்பு:
தி. சாள்ஸ் டிக்கன்ஸ்
உதவியாளர்கள்:
பா.சு. சுதா
பா. பாக்கியலெட்சுமி
தயாரிப்பு:
சுவடி, சென்னை - 5
மேலாளர்
எஸ். நாகம் (செல்: 96777 78864)
இதழ் வடிவமைப்பு
தி. முரளி
கீழ்வேளூர் பா. ராமநாதன்
ஒருங்கிணைப்பு
ப. ஷர்மிளா
விநியோகம்:
சுதர்சன் புக் புராசசர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ்
ம. கிரி (செல்: 96777 78865)
எஸ். மகாலிங்கம் (செல்: 9894 586451)
சி. கதிர்வேல் (செல்: 9842 602183)
தலைமை அலுவலகம்
669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001
தொலைபேசி: 91-4652-278525
தொலைநகல்: 91-4652-231160, 402888 மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in
சென்னை அலுவலகம்
பழைய எண் 130, புதிய எண் 257 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
சென்னை 600 005
தொலைபேசி: 91-44-2844 1672, 4215 5972
தொலைநகல்: 91-44-2844 1672
மின்னஞ்சல்: kalachuvadu@gmail.com

 


கடிதம், விவாதம், படைப்பு....

                     சந்தாதாரர்கள் தங்களது முகவரி மாற்றம், இதழ் வந்து சேராமை குறித்துக் காலச்சுவடு தலைமை அலுவலகத்தை (நாகர்கோவில்) மட்டும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வேலை நேரம்: காலை 10:00 முதல் 6:00 வரை.

காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001. தொலைபேசி: 91-4652-278525, செல்: 9362929718. மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in, kannan31@gmail.com

                     படைப்புகள் அனுப்புவோர் பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புக. மொழிபெயர்ப்புகளை அனுப்புவோர் மூலத்தின் ஒளிநகலையும் இணைக்க வேண்டும். படைப்புகளைத் தபால் வழி அனுப்புபவர்கள் நாகர்கோவில் முகவரிக்கு இயன்றவரை கணினிப் பிரதி எடுத்து அனுப்புக. சி.டி.யில் எழுத்துருவையும் (font) இணைத்து அனுப்புக.

                     மின்னஞ்சலில் கடிதம் மற்றும் படைப்புகள் அனுப்புவோர் (kalachuvadu@sancharnet.in மற்றும் kalachuvadu@gmail.com) TAM, TAB, TSCII, Bamini ஆகிய குறியீடுகள் கொண்ட எழுத்துருக்களைப் பயன்படுத்துக. வாசகர் கடிதம் அனுப்புபவர்கள் 15ஆம் தேதிக்குள் அவை எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்புக.

              விவாதம் பகுதிக்கு எழுதுவோர் தங்கள் கருத்துகளை 500 சொற்களுக்கு மிகைப்படாமல் எழுதுக.

                     படைப்புகளைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தபால் தலைகளை இணைக்க வேண்டாம். பிரசுர விவரம் மூன்று மாதங்களுக்குள் தெரிவிக்கப்படும்.

                     பிரதியின் பின்புறம் முழு முகவரியையும் காசோலை அனுப்புவதற்கான பெயரையும் மறக்காமல் குறிப்பிடுக.

                     அஞ்சலட்டையில் எழுதி அனுப்பப்படும் கவிதைகள், இன்லண்டில் அனுப்பப்படும் சிறுகதைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டா.