Tamil Font Problem?

Google   www kalachuvadu.com

இதழ் 104, ஆகஸ்ட் 2008

     

கட்டுரை:
சிக்கல்களின் பெருமுடிச்சி

வறீதையா கான்ஸ்தந்தின் | மக்கள் பிரச்சினைகள்மீது நேர்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் கரிசனமான அரசுகளல்ல நம்முடையவை. டெல்லியிலும் சென்னையிலும் கோலோச்சும் அதிகாரிகளுக்குக் கடல் அறிவியல், கடல்சார் வாழ்க்கையின் யதார்த்தங்கள் விளங்கவில்லை.

கடந்த பருவங்களுக்கான கனவில் தோய்ந்தவள்
நாகரத்தினம் கிருஷ்ணா | துராஸ் உயிரோடிருந்தவரை, இடர்ப்பாடுகளிடையே சிக்கித் தவித்தபோதும், பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியபோதும் படைப்பு - படைப்புலகம் என்றில்லாமல், நாட்டின் மிக முக்கிய நிகழ்வுகளில், அது அரசியலாகட்டும், வேறு பிரச்சினைகளாகட்டும், ஒதுங்கியிருந்தவரல்ல.

திறந்தவெளி:
படைப்பாளிகளும் சாதியும்: சில கேள்விகள்

பா. செயப்பிரகாசம் | சாதி, மதம், கட்சிகளில் குழு நியாயம் மட்டுமே உண்டு. இதில் ஏதாவது ஒரு வட்டத்துக்குள் நின்று அது தாண்டி வராத சிந்தனைப் போக்குக்கு ஆளாகும் கலை, இலக்கியக்காரன், நேர்படப் பேசும் துணிவை இழந்துவிடுகிறான்.

சிறுகதை:
என் மரணத்திற்குப்பிறகு நீயும் இறப்பாய்

எஸ்.செந்தில்குமார் | சிகாமணிக்குத் தனியாக இருப்பது வருத்தமாக இருந்தது. கார்க்கோடனிடம் லெட்சுமி தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிந்தபோது “நான் இறந்த பிறகுதான் நீயும் சாக வேண்டும்” என்றான். அதற்குக் கார்க்கோடன் அமைதியாக இருந்தான். திரும்பவும் சிகாமணி “நான் இறந்ததும் நீயும் இறந்திடனும். நான் இல்லாத ஊரில் நீ உயிரோடு இருக்கக் கூடாது” என்றான்.

கவிதைகள்
பெருந்தேவி


 

நாவல்:
கா நாவலிலிருந்து ஒரு பகுதி

ராபர்ட்டோ களஸ்ஸோ
தமிழாக்கம்: ஆனந்த் - ரவி
| உலகத்திற்குள் இருந்துகொண்டு உலகத்தைப் புறக்கணித்தபடி இருக்கும் ஒரு இடத்தை, தானே தனக்குப் போதுமானதாக இருக்கும் அந்த ஒரு இடத்தை, அவர் தேடிக்கொண்டிருந்தார்.

திரை: தொடரும் துரோக நிழல்
கே.முரளிதரன் | சுப்ரமணியபுரம் படத்தை இந்த வருடத்தின் முக்கியமான படமாகக்கொள்ள பல்வேறு காரணங்கள் உள்ளன. 80களின் தொடக்கத்தில் வெளிவந்த பல சினிமாக்கள் இயல்பாகக்கூடப் பதிவுசெய்யாமல்விட்ட தமிழ் வாழ்வின் பல கூறுகளை இந்தப் படம் கவனத்துடன் பதிவுசெய்கிறது.

சிறப்புப்பகுதி
கருத்துரிமையும் வாழ்வுரிமையும்

நினைவுகூரப்பட வேண்டிய நெருக்கடிகள்
தேவிபாரதி | கண்ணுக்குத் தெரியாதவராக இந்திரா வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவசரநிலைக்கால ஒடுக்குமுறைச் சட்டங்கள் தடா, பொடா என்னும் வெவ்வேறு பெயர்களில் நீடித்துக் கொண்டிருக்கின்றன.

பாலியல் உரிமை
அனிருத்தன் வாசுதேவன் | என் அக வாழ்க்கை சார்ந்த விழைவுகளையும் காதல்களையும் காமங்களையும் புணர்ச்சிகளையும் பொதுவான புறவெளியில் தண்டனைக்கென இழுத்துவராதீர்கள் என்று கூறுவதற்கு நான் புறவெளிக்கு வரவேண்டும்.

சில விலங்குகள்
மேலும் சமமானவை

கவிதா | கைக்குழந்தையோடு பிரச்சாரம் மேற்கொண்ட ராதிகா செல்வி தேர்தலில் பெற்ற வெற்றியை மோதல் கொலைக்கு எதிராகப் பெற்ற வெற்றி என்றும் சொல்லலாம்.

கருத்துச் சுதந்திரமும் கலைஞனின் சுதந்திரமும்: ஆறுதல் அளிக்கும் இரண்டு தீர்ப்புகள்
ஜி. குப்புசாமி | நெருக்கமாக இருக்கும் இரு சமூகத்தினரிடையே உறவு சீர்கெட்டால், அது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வெறியுணர்ச்சியைத் தூண்டிவிடுகிறது என்பதுதான் பல்வேறு இனப்படுகொலைகளை ஆராய்ந்ததில் கண்டறிந்த உண்மை.

“இந்துக் கலாச்சாரத்தில் நிர்வாணம் என்பது தூய்மையின் உருவகம்”
நேர்காணல்: எம். எஃப். ஹ§சைன் | இப்போதுள்ள நிலையில் நான் திரும்பிவர இயலாது. யாரும் என்னை வெளியேற்ற வில்லை. நான் வயது முதிர்ந்தவன், உடல்ரீதியான அபாயத்திற்கு எளிதில் இலக்காகி விடக்கூடியவன் என்பதால் நான் வெளியே வந்துவிட்டேன்.

குஜராத்: களங்கப்பட்டு நிற்கும் நடுத்தர வர்க்கம்
அஷிஸ் நந்தி
தமிழாக்கம்: தி. அ. ஸ்ரீனிவாஸன்

காலச்சுவடுக்குத் தடை
எதிர்வினைகள், அறிக்கைகள், மௌனங்கள்

கருத்துச் சுதந்திரத்தின் குத்தகை
சக்கரியா
தமிழில்: சுகுமாரன்

விமர்சனக் கட்டுரை
மேலும் ஒரு சாளரம்

கே. என். செந்தில்

மதிப்புரை: கீழை மார்க்சியம் மற்றும் பிற கட்டுரைகள்

உலக சினிமா வரலாறு மௌனயுகம்

   
தலையங்கம் | கடிதங்கள் | விவாதம்: மனித உடற்கூறின் இன்னொரு பக்கம்
சு. ரா. பக்கங்கள்: காலத்தின் கானல் - 7 | சுந்தர ராமசாமி விருது